தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தன்னுடைய இறுதி நாள்களை எண்ணத் தொடங்கிவிட்டது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தீர்மானத்தை…
இலங்கை அரசாங்கத் தலைவர்கள் வழமையாக கூறுகின்ற ஆனால், தவறாமல் மீறிவந்திருக்கின்ற ஒரு உறுதிமொழியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் யாழ்ப்பாணத்தில் கடந்தவாரம் தைப்பொங்கல் விழாவில் வழங்கியிருந்தார். ” அரசியலமைப்புக்கான…
அனைத்து மக்களினதும் பிரச்சினைகளைத் தீர்த்து அனைவரும் ஒன்றிணைந்து வாழும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.…
நேற்று முன்தினம் (09) திங்கட்கிழமை முதல், இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் முழு வீச்சில் ஆரம்பமாகி இருக்கின்றன. இது ஒரு பொன்னான வாய்ப்பு. இப்படிச் சொல்வதற்கு மிக…
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க முயற்சி, அதற்காக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கைது என இலங்கை அரசாங்கம், இராணுவம், இராணுவப் புலனாய்வுப் பிரிவுகள் தகவல்களை வெளியிடுவது…
“ஒருவர் பலவந்தமாக – அவரது விருப்புக்கு மாறாக காணாமல் ஆக்கப்பட்டிருந்தால் அல்லது, தடுத்து வைக்கப்பட்டிருந்தால், கடத்தப்பட்டிருந்தால், அவரை மன்றில் முன்னிலைப்படுத்தக் கோரி தாக்கல் செய்வது தான்…
கடந்த டிசம்பர் மாத ஆரம்பத்தில் ஜேர்மன் அரசாங்கத்தை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டிய சந்தேகத்தின் பேரில் ஜேர்மன் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
(லியோ நிரோஷ தர்ஷன்) டிசம்பர் 16: இன்று இந்தியா – பங்களாதேஷ் நாடுகளின் ‘வெற்றித்தினம்’ ‘வங்கதேசம்’ என அன்று அழைக்கப்பட்ட இன்றைய பங்களாதேசத்தின் தற்போதைய வளர்ச்சியினை பற்றி…
இந்தியாவின் முக்கியத்துவம் தொடர்பில் இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்பங்களில் எழுதியிருக்கின்றேன். முள்ளிவாய்க்கால் அவலம் நமது அரசியல் புரிதல் மற்றும் அணுகுமுறைகள் தொடர்பில் பலவாறான கேள்விகளை எழுப்பியிருந்தது. இந்த…
கடன் மறு சீரமைப்பு என்பதை இலங்கை முதல் தடவையாகவே முன்னெடுக்கின்றது. இதற்கு முன்னர் எமக்கு அந்த அனுபவம் இல்லை. எனவே அதில் எதிர்பாராத சில…
