• “பிறப்பின் அடிப்படையில் இவ் உலகை ஆளும் தகுதி உள்ளவர்கள் யார்?? •இவ்வுலகம் யாரால்? எப்படி ஆளப்படுகின்றது? உலகம் முழுவதும் நடக்கின்ற போர்கள் யாரால்? ஏன் நடத்தப்படுகின்றன??…

இளவரசர் இறந்ததால் கலவரங்கள் வெடிக்கும் என்று எல்லாரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் முதலாம் உலகப்போர் உருவாவதற்கே இந்தக் கொலைதான் பிள்ளையார் சுழிப் போடும் என்று அப்போது யாருமே எதிர்பார்க்கவில்லை.…

23 லட்சம் பாலஸ்தீனர்களை அடைத்து வைப்பதற்காக இஸ்‌ரேல் அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கும் திறந்தவெளி சிறைச்சாலையை உங்களுக்குத் தெரியுமா? அதுதான் காஸா பிரதேசம். ‘‘நீ வளர்ந்ததும் என்னவாக ஆக…

ஒரு பக்கம் இஸ்ரேலுக்கு ராணுவ உதவிகளும் ஆயுதங்களும் வழங்கிக்கொண்டிருக்கும் அதே நாடுகள்தான், இன்னொரு பக்கம் பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவியும் செய்கின்றன என்பதுதான் முரண்பாடுகள் நிறைந்த…

‘நமக்கு சொந்தமற்ற நாடுகளில் ஏன் அகதிகள் போல அலைய வேண்டும்? நமக்கு உறுதி செய்யப்பட்ட நிலத்தில், நமக்கான தேசத்தை உருவாக்க வேண்டும்’ என்று இஸ்ரேல் தேசம் குறித்து…

இல்லுமினாட்டிகள் யார்? ஆயிரத்து எழுநூறுகளில் வாழ்ந்த ஆதம் விஷாப்ட்(Adam weishaupt) சுய சிந்தனையாலர்களுக்காக ஒரு ரகசிய  குழுவை உருவாக்கினார். அவர்களின் நோக்கம் உலகை நேர்த்தி செய்வது மூடநம்பிக்கையை…

போஸ்னியா தெரியும் இல்லையா? மத்திய ஐரோப்பாவில் உள்ள நாடு இது. இந்த நாட்டை ஆஸ்திரியா-ஹங்கேரி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது. அதாவது ஆஸ்திரியா – ஹங்கேரி சாம்ராஜ்யத்தின்…

அக்டோபர் 7-ம் தேதி நடத்தியது மிகக் கொடூரமானது. ராணுவ நிலைகளைத் தாண்டி குடியிருப்புப் பகுதிகளிலும் நுழைந்து அப்பாவி பொதுமக்கள் பலரைக் கொன்றனர். ஹிட்லர் கால ஜெர்மனியில் யூதர்கள்மீது…

தீவிரவாதிகள் விமானக் கடத்தல் மூலம் இஸ்ரேலியப் பணயக் கைதிகளை உகண்டாவில் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள் என்ற செய்தி, அப்போது உலகெங்கும் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருந்தது. இந்த விவகாரம், கென்யாவுக்கும்…

மதங்கள்‌ மீதான தாக்குதல்‌ நம்‌ அரசாட்சி நிலைநாட்டப்பட்ட பிறகு, இந்த உலல்‌ நம்‌ கடவுளின்‌ மதத்தைத்‌ தவிர, வேறு எந்த மதமும்‌ இருக்கக்‌ கூடாது. அவை நமக்கு…