இன்றைய செய்திகள்

ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென உக்ரைன் மீது போர் தொடுத்தது. அதில் இருந்து சுமார் மூன்று வருடங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது.…

Read More

பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளா அதன் இறுதி கட்டத்தில் உள்ளது. பல நூற்றாண்டுகளாக நடைபெறும் கும்பமேளா, இந்திய சமுதாயத்திலும், பண்பாட்டிலும் ஏற்பட்டுள்ள சித்தாந்த மாற்றங்களுக்கு சாட்சியாக இருந்திருக்கிறது. சீனப் பயணிகள் யுவான்…

Read More

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை ஒன்றை மேற்கொள்வது வெளிநாட்டு முதலீடுகளை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு மிகவும் பரந்துபட்ட பின்புலத்தை உருவாக்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது என்று வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.…

Read More

பெரும் திமிங்கிலமொன்றின்வாயிலிருந்து தப்பிவந்த அனுபவத்தை சிலியை சேர்ந்த 24 வயது நபர் விபரித்துள்ளார். இந்த சம்பவம் உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 24 வயது ஏட்ரியன் சிமன்கஸ் தனது தந்தையுடன்…

Read More

“லிட்டில் ஹார்ட்ஸ்” என்ற போலி கணக்கைத் திறந்து பரிசுத் தொகை தருவதாகக் கூறி இணையதளம் மூலம் 29 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவர் கைது…

Read More

29 வயது நபர் ஒருவர், காதலர் தினத்தன்று யாழ்ப்பாணம் வருவதற்கான தனது விருப்பத்தை தனது காதலி மறுத்ததாகக் கூறப்பட்டதால், தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவம் கிளிநொச்சியில் உள்ள புளியம்பொக்கணையில்…

Read More

முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை, சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை இன்று (14) காலை ஆரம்பித்துள்ளார். ஒரு…

Read More

கொஸ்வத்த, ஹால்தடுவன பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த வாகன விபத்து தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…

Read More

யாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில்…

Read More

470 நாட்கள் இடைவிடாத இஸ்ரேலிய குண்டுவெடிப்புகளில் பலஸ்தீன ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கண்மூடித்தனமாக கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட 98 சதவீத காஸாவின் உட்கட்டமைப்பை அழித்து சிதைத்தனர். காஸாவை கல்லறையாக…

Read More

உலக நாடுகள் பொதுவாக பொருட்களை ஏற்றுமதி செய்வதில் ஆர்வம் காட்டும். ஆனால் ஆப்ரிக்க நாடான கென்யா மனிதர்களை ஏற்றுமதி செய்வதில் ஆர்வம் காட்டுகிறது. பெரிய அளவில் வளர்ச்சியடையாத கென்யாவில் ஏராளமான…

Read More

அநுராதபுரத்தில் யாத்ரீகர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளைத் திருடிய குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர், பொலிஸ் அதிகாரியின் காதை கடித்து தப்பிச்செல்ல முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த…

Read More

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனது 13 வயதான மகளை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில்…

Read More

பாணந்துறை கடலில் மூழ்கிய 11 சிறுவர்கள் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், ஒரு சிறுவன் காணாமல்போயுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் புதன்கிழமை (12) மாலை இடம்பெற்றுள்ளது.…

Read More

– முதலீட்டு சபைக்கு கடிதம் அனுப்பி வைப்பு இந்திய அதானி நிறுவனம் இலங்கையில் மன்னார் பிரதேசத்தில் நிர்மாணிக்க திட்டமிட்டிருந்த 1 பில்லியன் டொலர் முதலீட்டுடனான காற்றாலை மின்சார உற்பத்தி திட்டத்திலிருந்து…

Read More

இன்றைய செய்திகள்

ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென உக்ரைன் மீது போர் தொடுத்தது. அதில் இருந்து சுமார் மூன்று வருடங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது.…

Read More

பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளா அதன் இறுதி கட்டத்தில் உள்ளது. பல நூற்றாண்டுகளாக நடைபெறும் கும்பமேளா, இந்திய சமுதாயத்திலும், பண்பாட்டிலும் ஏற்பட்டுள்ள சித்தாந்த மாற்றங்களுக்கு சாட்சியாக இருந்திருக்கிறது. சீனப் பயணிகள் யுவான்…

Read More

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை ஒன்றை மேற்கொள்வது வெளிநாட்டு முதலீடுகளை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு மிகவும் பரந்துபட்ட பின்புலத்தை உருவாக்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது என்று வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.…

Read More

பெரும் திமிங்கிலமொன்றின்வாயிலிருந்து தப்பிவந்த அனுபவத்தை சிலியை சேர்ந்த 24 வயது நபர் விபரித்துள்ளார். இந்த சம்பவம் உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 24 வயது ஏட்ரியன் சிமன்கஸ் தனது தந்தையுடன்…

Read More

“லிட்டில் ஹார்ட்ஸ்” என்ற போலி கணக்கைத் திறந்து பரிசுத் தொகை தருவதாகக் கூறி இணையதளம் மூலம் 29 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவர் கைது…

Read More

29 வயது நபர் ஒருவர், காதலர் தினத்தன்று யாழ்ப்பாணம் வருவதற்கான தனது விருப்பத்தை தனது காதலி மறுத்ததாகக் கூறப்பட்டதால், தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவம் கிளிநொச்சியில் உள்ள புளியம்பொக்கணையில்…

Read More

முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை, சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை இன்று (14) காலை ஆரம்பித்துள்ளார். ஒரு…

Read More

கொஸ்வத்த, ஹால்தடுவன பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த வாகன விபத்து தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…

Read More

யாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில்…

Read More

470 நாட்கள் இடைவிடாத இஸ்ரேலிய குண்டுவெடிப்புகளில் பலஸ்தீன ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கண்மூடித்தனமாக கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட 98 சதவீத காஸாவின் உட்கட்டமைப்பை அழித்து சிதைத்தனர். காஸாவை கல்லறையாக…

Read More

உலக நாடுகள் பொதுவாக பொருட்களை ஏற்றுமதி செய்வதில் ஆர்வம் காட்டும். ஆனால் ஆப்ரிக்க நாடான கென்யா மனிதர்களை ஏற்றுமதி செய்வதில் ஆர்வம் காட்டுகிறது. பெரிய அளவில் வளர்ச்சியடையாத கென்யாவில் ஏராளமான…

Read More

அநுராதபுரத்தில் யாத்ரீகர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளைத் திருடிய குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர், பொலிஸ் அதிகாரியின் காதை கடித்து தப்பிச்செல்ல முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த…

Read More

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனது 13 வயதான மகளை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில்…

Read More

பாணந்துறை கடலில் மூழ்கிய 11 சிறுவர்கள் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், ஒரு சிறுவன் காணாமல்போயுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் புதன்கிழமை (12) மாலை இடம்பெற்றுள்ளது.…

Read More

– முதலீட்டு சபைக்கு கடிதம் அனுப்பி வைப்பு இந்திய அதானி நிறுவனம் இலங்கையில் மன்னார் பிரதேசத்தில் நிர்மாணிக்க திட்டமிட்டிருந்த 1 பில்லியன் டொலர் முதலீட்டுடனான காற்றாலை மின்சார உற்பத்தி திட்டத்திலிருந்து…

Read More