இன்றைய செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) அரசியல் ரீதியாக ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் ஈடுபட, ஐக்கிய மக்கள் சக்தி (SJB) முடிவு செய்துள்ளதாக கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

Read More

மத்திய , சப்ரகமுவ, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலனறுவை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை…

Read More

“அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை என்னும் இந்த அரசியல் தொடரில் தமிழர் போராட்ட வரலாற்றை விரிவாக விளக்குவது நோக்கமல்ல. அது ஒரு கடினமானதும் காலஅவகாசம் தேவையானதுமான சுமையான முயற்சி.…

Read More

சுபிக்ஷா, ரம்யா, அரோரா ஆகிய மூவரும் கூட்டணி அமைத்திருக்கிறார்கள்போல. “நாம தினமும் ஒருத்தரை டார்கெட் பண்ணி தூக்கணும்’ என்று சுபிக்ஷா ஆவேசமாகச் சொல்ல அதை ஆமோதித்துக் கொண்டிருந்தார் ரம்யா. இவர்களின்…

Read More

இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்திருந்த இவர், 100 சதவீதம் காதல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்து கொரில்லா என்ற படத்தில் நடித்திருந்தார், அர்ஜூன் ரெட்டி…

Read More

“ஆப்கானிஸ்தானில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இந்திய சுற்றுலாப் பயணி ஒருவரை தலிபான் பாதுகாப்புப் படையினர் அன்புடன் வரவேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. சோதனைச் சாவடி ஒன்றில் வழக்கமான…

Read More

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான முதல்கட்ட அமைதி ஒப்பந்தத்தை ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வரவேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா முன்வைத்துள்ள அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் – ஹமாஸ்…

Read More

அடுத்த 48 மணி நேரத்தில் புதிய பிரதமரை நியமிப்பார் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அலுவலகம் தெரிவித்துள்ளது. பல தசாப்தங்களில் பிரான்சின் மோசமான நெருக்கடிக்கு மத்தியில், பெரும்பான்மையான சட்டமன்ற…

Read More

கனடாவில் இனவெறுப்பு எந்த அளவுக்கு அதிகரித்துவருகிறது என்பதற்கு ஆதாரமாக சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது. இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே இனவெறுப்பு தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்! இந்திய…

Read More

ட்ரம்ப்பே ஒரு பைத்தியம்தான் என சுற்றுசூழல் ஆர்வலரான இளம்பெண் க்ரேட்டா தன்பெர்க் கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த க்ரேட்டா தன்பெர்க் தனது சிறு வயதில் இருந்தே பருவநிலை…

Read More

ஜெர்மனி வான்வெளியில் அத்துமீறும் ட்ரோன்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது. அதன்படி விமான நிலையங்கள், முக்கிய அரசு கட்டிடங்கள், மற்றும் பொதுக்கூட்டங்கள் போன்ற உயர்மட்டப் பகுதிகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ட்ரோன்களை (Drones)…

Read More

வடக்கு மாகாணத்தில் டெங்கு நுளம்பு அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சமன் பத்திரன தெரிவிக்கின்றார். மாகாண ரீதியில் பூச்சியியல் நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்…

Read More

மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு (2026) நடைபெறும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேர்த் நாடாளுமன்றத்தில் சற்றுமுன் தெரிவித்தார். தேர்தல்களை நடத்துவதற்கான வழிமுறை குறித்து முடிவு செய்ய விவாதங்கள்…

Read More

களுதர போம்புவல புஸ் கோட்டா என அழைக்கப்படும் முன்னாள் இராணுவ வீரர் தலைமையிலான மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது இரண்டு பெண்கள் உட்பட 11…

Read More

மஹரகம பன்னிப்பிட்டிய பகுதியில் உள்ள கட்டிடமொன்றில் இரு தரப்பினருக்குடையில் ஏற்பட்ட தகராறில் தாக்குதலுக்குள்ளானவர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த…

Read More

இன்றைய செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) அரசியல் ரீதியாக ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் ஈடுபட, ஐக்கிய மக்கள் சக்தி (SJB) முடிவு செய்துள்ளதாக கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

Read More

மத்திய , சப்ரகமுவ, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலனறுவை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை…

Read More

“அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை என்னும் இந்த அரசியல் தொடரில் தமிழர் போராட்ட வரலாற்றை விரிவாக விளக்குவது நோக்கமல்ல. அது ஒரு கடினமானதும் காலஅவகாசம் தேவையானதுமான சுமையான முயற்சி.…

Read More

சுபிக்ஷா, ரம்யா, அரோரா ஆகிய மூவரும் கூட்டணி அமைத்திருக்கிறார்கள்போல. “நாம தினமும் ஒருத்தரை டார்கெட் பண்ணி தூக்கணும்’ என்று சுபிக்ஷா ஆவேசமாகச் சொல்ல அதை ஆமோதித்துக் கொண்டிருந்தார் ரம்யா. இவர்களின்…

Read More

இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்திருந்த இவர், 100 சதவீதம் காதல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்து கொரில்லா என்ற படத்தில் நடித்திருந்தார், அர்ஜூன் ரெட்டி…

Read More

“ஆப்கானிஸ்தானில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இந்திய சுற்றுலாப் பயணி ஒருவரை தலிபான் பாதுகாப்புப் படையினர் அன்புடன் வரவேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. சோதனைச் சாவடி ஒன்றில் வழக்கமான…

Read More

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான முதல்கட்ட அமைதி ஒப்பந்தத்தை ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வரவேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா முன்வைத்துள்ள அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் – ஹமாஸ்…

Read More

அடுத்த 48 மணி நேரத்தில் புதிய பிரதமரை நியமிப்பார் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அலுவலகம் தெரிவித்துள்ளது. பல தசாப்தங்களில் பிரான்சின் மோசமான நெருக்கடிக்கு மத்தியில், பெரும்பான்மையான சட்டமன்ற…

Read More

கனடாவில் இனவெறுப்பு எந்த அளவுக்கு அதிகரித்துவருகிறது என்பதற்கு ஆதாரமாக சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது. இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே இனவெறுப்பு தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்! இந்திய…

Read More

ட்ரம்ப்பே ஒரு பைத்தியம்தான் என சுற்றுசூழல் ஆர்வலரான இளம்பெண் க்ரேட்டா தன்பெர்க் கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த க்ரேட்டா தன்பெர்க் தனது சிறு வயதில் இருந்தே பருவநிலை…

Read More

ஜெர்மனி வான்வெளியில் அத்துமீறும் ட்ரோன்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது. அதன்படி விமான நிலையங்கள், முக்கிய அரசு கட்டிடங்கள், மற்றும் பொதுக்கூட்டங்கள் போன்ற உயர்மட்டப் பகுதிகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ட்ரோன்களை (Drones)…

Read More

வடக்கு மாகாணத்தில் டெங்கு நுளம்பு அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சமன் பத்திரன தெரிவிக்கின்றார். மாகாண ரீதியில் பூச்சியியல் நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்…

Read More

மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு (2026) நடைபெறும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேர்த் நாடாளுமன்றத்தில் சற்றுமுன் தெரிவித்தார். தேர்தல்களை நடத்துவதற்கான வழிமுறை குறித்து முடிவு செய்ய விவாதங்கள்…

Read More

களுதர போம்புவல புஸ் கோட்டா என அழைக்கப்படும் முன்னாள் இராணுவ வீரர் தலைமையிலான மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது இரண்டு பெண்கள் உட்பட 11…

Read More

மஹரகம பன்னிப்பிட்டிய பகுதியில் உள்ள கட்டிடமொன்றில் இரு தரப்பினருக்குடையில் ஏற்பட்ட தகராறில் தாக்குதலுக்குள்ளானவர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த…

Read More