இன்றைய செய்திகள்

2000 ம் ஆண்டு யூன் மாதம் சரத் பொன்சேகா வட பகுதி ராணுவத் தலைமையகத்திற்குத் திரும்பியதும் ஆனையிறவிலிருந்து பின்வாங்கிய படைகளை மீண்டும் பலப்படுத்தி யாழ்ப்பாணத்தின் தென் பகுதி, சாவகச்சேரி ஆகிய…

Read More

வெலிஓயாவில் தகாத உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், கணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளதோடு, இக்கொலை தொடர்பில் கணவனும் குறித்த பெண்ணுடன் முறைதவறிய உறவு கொண்டதாகக்…

Read More

வால்பாறை – பொள்ளாச்சி மலைப்பாதையில் வேன் ஒன்று கவிழ்ந்ததில், குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர். இத்தகவலை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார். ”கேரளா மாநிலம் பெரிந்தல்மண்ணா…

Read More

ஹோர்மூஸ் நீரிணை “போர் நிறுத்தத்தின் எஞ்சிய காலத்திற்கு முற்றிலும் திறந்திருக்கும்” என இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “லெபனான் போர்…

Read More

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு பெண்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், திருச்சபை…

Read More

பெர்சிய பேரரசு, இரான் இன்று இரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் நிலவுகிறது. ஆனால், இரான் என்பது ஏதோ புதிய நாடு கிடையாது. அதன் நாகரிகமும் கலாசாரமும் பல்லாயிரம் ஆண்டுகள்…

Read More

யாழ்ப்பாணம், திருநெல்வேலி சந்தி சமிக்ஞை விளக்குப் பகுதியில், நல்லூர் பிரதேச சபையினரால் சாக்குத் துணிகளைக் கொண்டு தற்காலிக நிழற்பந்தல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கடும் வெயிலுக்கு மத்தியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்…

Read More

பாலஸ்தீன் யாருடையது? யூதர்களுக்கும் அரேபிய முஸ்லிம்களுக்கும் சொந்தமான பூமி அது. நல்லது. பாலஸ்தீனில் யார் பெரும்பான்மையானோர்? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யூதர்கள் பெரும்பான்மையானோராகவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிட்டத்தட்ட இரு…

Read More

இப்போது இஸ்ரேலுக்கு உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் யூதர்கள் குடிவரலாம். அவர்களை இஸ்ரேல் அரசு இரு கரம் நீட்டி வரவேற்கிறது. அவர்களுக்குக் குடியுரிமை உடனேயே வழங்கப்படுகிறது. எடுத்த எடுப்பிலேயே அவர்கள்…

Read More

ஈரானுக்கு உதவியதாக சொல்லப்படும் TEE-01B செயற்கைக்கோள், ‘Earth Eye Co’ எனும் சீன நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஃபைனான்சியல் டைம்ஸ் தகவலின்படி, சீனாவின் Earth Eye Co உருவாக்கிய TEE-01B…

Read More

செ.தி. பெருமாள் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் குதித்து, 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இன்று மதியம் தன்னுயிரை மாய்த்து கொண்டுள்ளார். இச்சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில்…

Read More

:கடந்த பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி உட்பட பல தலைவர்கள்…

Read More

நடிகர் விஜயகுமார்- மஞ்சுளா தம்பதிகளின் மகளும், நடிகையுமான வனிதா தமிழ் திரை உலகில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படத்தின் மூலம்…

Read More

மொனராகலை – வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெடொலகம பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று(14.04.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட…

Read More

கிளிநொச்சி, முறிகண்டிப் பகுதியில் இன்று வியாழக்கிழமை (16) இடம்பெற்ற புகையிரத விபத்தில் தம்பதியினர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். புகையிரதக் கடவையை கடக்க முயன்ற கார் ஒன்று, புகையிரதத்துடன் மோதி…

Read More

இன்றைய செய்திகள்

2000 ம் ஆண்டு யூன் மாதம் சரத் பொன்சேகா வட பகுதி ராணுவத் தலைமையகத்திற்குத் திரும்பியதும் ஆனையிறவிலிருந்து பின்வாங்கிய படைகளை மீண்டும் பலப்படுத்தி யாழ்ப்பாணத்தின் தென் பகுதி, சாவகச்சேரி ஆகிய…

Read More

வெலிஓயாவில் தகாத உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், கணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளதோடு, இக்கொலை தொடர்பில் கணவனும் குறித்த பெண்ணுடன் முறைதவறிய உறவு கொண்டதாகக்…

Read More

வால்பாறை – பொள்ளாச்சி மலைப்பாதையில் வேன் ஒன்று கவிழ்ந்ததில், குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர். இத்தகவலை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார். ”கேரளா மாநிலம் பெரிந்தல்மண்ணா…

Read More

ஹோர்மூஸ் நீரிணை “போர் நிறுத்தத்தின் எஞ்சிய காலத்திற்கு முற்றிலும் திறந்திருக்கும்” என இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “லெபனான் போர்…

Read More

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு பெண்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், திருச்சபை…

Read More

பெர்சிய பேரரசு, இரான் இன்று இரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் நிலவுகிறது. ஆனால், இரான் என்பது ஏதோ புதிய நாடு கிடையாது. அதன் நாகரிகமும் கலாசாரமும் பல்லாயிரம் ஆண்டுகள்…

Read More

யாழ்ப்பாணம், திருநெல்வேலி சந்தி சமிக்ஞை விளக்குப் பகுதியில், நல்லூர் பிரதேச சபையினரால் சாக்குத் துணிகளைக் கொண்டு தற்காலிக நிழற்பந்தல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கடும் வெயிலுக்கு மத்தியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்…

Read More

பாலஸ்தீன் யாருடையது? யூதர்களுக்கும் அரேபிய முஸ்லிம்களுக்கும் சொந்தமான பூமி அது. நல்லது. பாலஸ்தீனில் யார் பெரும்பான்மையானோர்? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யூதர்கள் பெரும்பான்மையானோராகவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிட்டத்தட்ட இரு…

Read More

இப்போது இஸ்ரேலுக்கு உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் யூதர்கள் குடிவரலாம். அவர்களை இஸ்ரேல் அரசு இரு கரம் நீட்டி வரவேற்கிறது. அவர்களுக்குக் குடியுரிமை உடனேயே வழங்கப்படுகிறது. எடுத்த எடுப்பிலேயே அவர்கள்…

Read More

ஈரானுக்கு உதவியதாக சொல்லப்படும் TEE-01B செயற்கைக்கோள், ‘Earth Eye Co’ எனும் சீன நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஃபைனான்சியல் டைம்ஸ் தகவலின்படி, சீனாவின் Earth Eye Co உருவாக்கிய TEE-01B…

Read More

செ.தி. பெருமாள் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் குதித்து, 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இன்று மதியம் தன்னுயிரை மாய்த்து கொண்டுள்ளார். இச்சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில்…

Read More

:கடந்த பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி உட்பட பல தலைவர்கள்…

Read More

நடிகர் விஜயகுமார்- மஞ்சுளா தம்பதிகளின் மகளும், நடிகையுமான வனிதா தமிழ் திரை உலகில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படத்தின் மூலம்…

Read More

மொனராகலை – வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெடொலகம பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று(14.04.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட…

Read More

கிளிநொச்சி, முறிகண்டிப் பகுதியில் இன்று வியாழக்கிழமை (16) இடம்பெற்ற புகையிரத விபத்தில் தம்பதியினர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். புகையிரதக் கடவையை கடக்க முயன்ற கார் ஒன்று, புகையிரதத்துடன் மோதி…

Read More