Day: April 22, 2026

2026 பிப்ரவரி மாதம் நடந்த அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று இந்தியாவையே உலுக்கியுள்ளது. குடும்ப உறவுகளைக் கொச்சைப்படுத்தும் வகையிலான இந்தத் துயரச் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம்,…

கருணா- பிரபா மோதல்!!: சுடுகாடாக மாறிய கிழக்கு…(சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-19) – வி. சிவலிங்கம் • கருணா குழுவினர் மீது தாக்குதல் தொடுக்க… “மிகப் பெரும்தொகையான…

ஈரானில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட 8 பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் அபாயம் நிலவுவதாகத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்தப்…

பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க இரானுடனான போர் நிறுத்தத்தை அமெரிக்கா நீட்டிப்பதாக கூறியுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், இரானிய துறைமுகங்களில் முற்றுகை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள…

தனது காதலனைத் தந்திரமாக வீட்டிற்கு வரவழைத்து, அவரை நாற்காலியில் கட்டி வைத்து உயிருடன் எரித்துக் கொன்ற புகாரில் பிரேமா என்ற 27 வயது இளம் பெண் காவல்துறையினரால்…

ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தில் ஒரு ‘முக்கிய மைல்கல்லை’ எட்டிவிட்டதாகவும், அது அந்நாட்டின் ஒரு மறைமுக அணு ஆயுதமாக மாறிவிட்டதாகவும் சமீபத்திய அரசியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஈரானிடம்…

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்று வந்த இந்திய திரைப்பட படப்பிடிப்பின் போது 52 வயதுடைய நடிகர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம்…

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உள்ள உணவகம் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்ட நிலையில் இருப்பதால், நோயாளர்கள் மற்றும் அவர்களை பராமரிக்கும் உறவினர்கள் பெரும் சிரமத்தை…

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டக்காடு கடற்கரைப் பகுதியில் இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை மற்றும் பொலிஸ் கூட்டு நடவடிக்கையில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட நால்வர் கைது…

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரும் அளவிலான கஞ்சா பொதிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான பொதிகள் அந்த பகுதியில் இருப்பதாக கிடைத்த இரகசிய…