Browsing: செய்திகள்

வருடாந்த ஹஜ் யாத்திரையின்போது புனித நகரான மக்காவுக்கு அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலியானவர்களின் எண்ணிக்கை 453ஆக உயர்ந்துள்ளது. 719 பேர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகளுக்காக…

மோட்டார் சைக்கிளில் பயணித்த விசேட தேவையுடைய ஒருவரை, போக்குவரத்து பொலிஸார் நடைபாதையில் போட்டு புரட்டி, புரட்டி தாக்கிய சம்பவம் கஹட்டகஸ்திகிலிய நகரத்தில் இடம்பெற்றுள்ளது. கஹட்டகஸ்திகிலிய பொலிஸின்…

ஐரோப்பியச் செய்தியாளர் in சிறப்பு செய்திகள்  சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பதற்காக…

கடந்த வாரம் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் “செம்ம படம்” என்றும், பொது மக்கள் மத்தியில் “பிட்டு படம்” என்றும் பெயர் வாங்கி வருகிறது “திரிஷா இல்லனா நயன்தாரா”…

“சுப்பர் சரக்கு, சுப்பர் ஐட்டம்”  எனக் கூறியதால்.. “தம்பதிகள், இளைஞர்களிடையே மோதல்”: தம்பதிகள் படுகாய்ம்!! யாழ்ப்­பாணம் மணிக்­கூட்டு கோபுரம் வீதி­யைச்­சேர்ந்த புது­ம­ணத்­தம்­ப­தியர் இருவர் நேற்று முன்­தினம் இரவு…

கொஸ்கொட பிரதேசத்தில் கடலில் மனைவி மற்றும் மகளை தள்ளி விட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகத்துக்குரிய கணவர் பரபரப்பு வாக்கு மூலம்..

நயன்தாரா நடித்துள்ள மாயா படத்தை தியேட்டரில் தன்னந்தனியாகப் பார்ப்பவருக்கு ரூ 5 லட்சம் பரிசு என்று அறிவித்துள்ளார் அந்தப் படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன். ஆனால் இந்த…

அநாவசியமாக செலவு செய்பவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். ஆனால், ஆடம்பரத்தின் பேரிலும், பகட்டின் பேரிலும் அளவுக்கு மீறி, மற்றவர் முன் தங்களின் கௌரவம், செல்வாக்கு பெரியதாக தெரிய வேண்டும்…

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை, ‘சூடான உருளைக்கிழங்கு நடவடிக்கை’ (Operation Hot Potato) என்ற இரகசிய சங்கேதப் பெயரில், சிறிலங்கா அரசாங்கத்திடம், இரகசியமாக…

தொன்மையான நமது பாரத பண்பாட்டில் எந்த ஒரு தானத்தையும் விட ‘அன்னதானம்’ உயர்ந்ததாக போற்றப்படுகிறது. ஒருவரின் பசி நீக்கி அவருக்கு உணவளிப்பது கடவுளுக்கு செய்யும் சேவையை காட்டிலும்…

கடற்கரை சூழலை தூய்மைப்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்றது.

கணவன் – மனைவியைக் கொலை செய்து, அவர்களின் ஒரேயொரு பெண் பிள்ளையை கிணற்றுக்குள் போட்டு, படுகொலை செய்த சம்பவம், நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய சம்பவமாகும். இந்தச்…

2002க்கும் 2011க்கும் இடையில் எண்ணற்ற சட்டத்திற்கு புறம்பான கொலைகள் இருதரப்பினர், மற்றும் பாதுகாப்புப் படையினருடன் தொடர்புடைய ஆயத குழுக்களால் செய்யப்பட்டன என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்கொலைகளால் பாதிப்புக்குள்ளானோர்…

கோவையில் தே.மு.தி.க.வின் 11 ஆம் ஆண்டு துவக்க விழா, விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி வறுமை ஒழிப்பு தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய…

கைதடி பாலத்துக்கு அருகிலுள்ள வளைவில் திங்கட்கிழமை (14) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார்…

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடிய பின்னர் நான்கு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் சர்வதேச வர்த்தக…

மர்லின் மன்றோ, ஹாலிவுட் மட்டுமின்றி உலகம் முழுக்க தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்த அழகிய “லைலா”. தனது கவர்ச்சியான தோற்றதினால் அன்றைய இளைஞர்களின் மனதை விழி…

டச் நாட்டில் உள்ள கிராமவாசிகள் பழம்பெரும் வின்சென்ட் வான் கோ என்ற கலைஞர் ஒருவரின் 125வது இறந்த நாளை அனுசரிக்கும் நோக்கில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று பூக்கள்…

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் நகர சபையின் பராமரிப்பின் கீழ் வரும் பல வீதிகளில் பாதையின் நடுவில் மின் கம்பங்களை நிறுவி வீதிக்கு கொங்கிறீற் இடப்பட்டுள்ளதால் பயணிகளும்…

சென்னை: தொடர்ந்து 3 ஹாட்ரிக் வெற்றிப் படங்களை கொடுத்த நடிகை சுருதிஹாசன் தற்போது 100 கோடி படங்களின் நாயகி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். அக்சய் குமாருடன் இணைந்து…

பிரபாகரன் தான் தோற்பேன் எனத் தெரிந்தும் பல பிள்ளைகளை பலிகொடுத்தவர். போராளிகளையும், புலம்பெயர் மக்களையும் எமது மகடகள் தூக்கி எறிந்துவிட்டார்கள் என தெரித்துள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…

யாழ்பாணத்தான் செய்த ஈனச்செயலை பார்த்தீர்களா?, பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றுவான், பவுணை, பொருளை.. வாங்கிவிட்டு ஏமாற்றுவான், வட்டிக்கு காசை வாங்கிவிட்டு ஏமாற்றுவான், சீட்டு பிடித்துவிட்டு காசை கட்டாமல் ஏமாற்றுவான்……

மீண்டும் ஜெனிவாவை நோக்கிய சந்திப்புக்கள் பயணங்கள் என இலங்கையின் யுத்தக் குற்ற விசாரணையை மையப்படுத்திய நகர்வுகள் முனைப்புப்பெறத் தொடங்கியுள்ளன. புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை முழுமையாக பொறுப்பேற்றுக்கொள்ள முன்னரே…

சென்னை: கமலின் தீவிர ரசிகையான நடிகை லட்சுமி பிரியா, அவரைப் போலவே கெட்டப் போட்டு வித்தியாசமாக ஒரு போட்டோ ஷூட்டை நடத்தியிருக்கிறார். முன்தினம் பார்த்தேனே படம் மூலம்…

சென்னை: சரத்குமார்- ராதிகா நட்சத்திர தம்பதியின் மகள் ரேயானுக்கும், பெங்களூருவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனுக்கும், வருகிற 23ம் தேதி சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.…

நல்லூர்க் கந்தன் தேர்த்திருவிழா இன்று பக்திபூர்வமான முறையில் நடைபெறுகிறது. இன்று காலை 5.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை நடைபெற்றதுடன் மங்கள வாத்தியங்களுடன் ஆலய உள்வீதி வலம் வந்து…

சென்னை: நடிகர் பாண்டியராஜனின் மகனும், நடிகருமான பிரித்வி, விரைவில் கல்லூரி மாணவியை காதல் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். ‘நாளைய பொழுதும் உன்னோடு’, ‘கைவந்த கலை’, ‘பதினெட்டாம்…

இன்னுமொரு தங்கப் பதக்கம் டைப் கதை. மதுரை எப்பவோ நவீனத்துக்கு மாறிவிட்டாலும் தமிழ் சினிமா அதை இன்னும் ரவுடியிசம், கொலை கொள்ளையிலிருந்து விடுவிக்காது போலிருக்கிறது! மதுரையில்…

பெங்களூர்: தோழியை திருமணம் செய்வதற்காக அவரது கணவரை போலீசில் மாட்டிவிட நினைத்து தானே மாட்டிக்கொண்டார் பெங்களூரை சேர்ந்த மலையாளி சாப்ட்வேர் இன்ஜினியர் கோகுல் (33). அவரிடம் நடத்தப்பட்ட…

வேலூர்: வேலூரில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் அதிமுக பிரமுகரைத் தாக்கிய ரவுடி அடித்துக் கொலை செய்யப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.அங்கு பாதுகாப்பிற்காக சுமார் 400 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.…

நுவரெலியா – மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் யுவதி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று…