Share Facebook Twitter LinkedIn Pinterest Email பழமையான பீரங்கி ஒன்று கொழும்பு, காலிமுகத்திடல் பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. ஹோட்டல் ஒன்றின் செயற்திட்டப் பணிகளின் நிமித்தம் குழி தோண்ட முற்பட்ட போதே இதனை கண்டுபிடித்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும் செயற்திட்டப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்களே இதனைக் கண்டுபிடித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. Post Views: 120
“இலங்கை அனைத்தையும் கொண்ட நாடு… பனியைத் தவிர!” – சரத்குமார் கண்டி விஜயத்தின் போது கருத்துNovember 7, 2025
மொத்த அரசாங்கச் செலவினம் ரூ. 4,434 பில்லியன் – 2026 நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வெளியீடு!November 7, 2025