Share Facebook Twitter LinkedIn Pinterest Email சிம்பு என்ன தவறு செய்து விட்டார், எங்களுக்கு தமிழ்நாடே வேண்டாம் என சிம்புவின் தாயார் கூறியுள்ளார். பீப் சாங் குறித்து சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். Post Views: 103
இலங்கையில் ஒரே நாளில் 20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை; நகைபிரியர்கள் மகிழ்ச்சி!October 18, 2025