Share Facebook Twitter LinkedIn Pinterest Email யாழ். புத்தூர் மேற்கு நவகிரி எனும் பகுதியில் இன்று நில அதிர்வொன்று உணரப்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை காலை 02.45 முதல் 03.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நில அதிர்வு காரணமாக அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர். Post Views: 125
அரசாங்கம் என்னை சிறையிலடைக்காமல் இருந்தால், கொள்கலன்களில் என்ன இருந்தது என்ற இரகசியத்தை வெளியிடுவேன்!July 1, 2025