Year: 2017

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தானும் குழம்பாமல் ,மக்களையும் குழப்பாமல் இருப்பது முக்கியமானது என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி. துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கைத்…

82 வயதான மூதாட்டியுடன் தகாத உறவு பேணிய 38 வயதான நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கேகாலை, தெரனியகல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொரலங்கட கிராம…

களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் நேற்றைய தினம் இடம்பெற்ற…

ஆண் என்று நடித்து மூன்று பெண்களைத் திருமணம் செய்த ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண், சென்னையில் கைது செய்யப்பட்டார்.  ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டம், ஜம்மலமடுகு அருகே…

சென்னை: ஆர்.கே.நகர் தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் சுயேச்சை எம்எல்ஏ தினகரன் பதவி பறிக்கப்படுமா என்ற…

ராஜஸ்தானில் நடந்த சம்பவத்தை கண்ணீருடன் விளக்கி இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் மனைவியின் காலில் விழுந்து சக இன்ஸ்பெக்டர் முனிசேகர் மன்னிப்பு கேட்டுள்ளார். சென்னை: மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டராக…

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் நாகையநல்லூர் கிராமம் பதினெட்டாம்படி கருப்பசாமி திருக்கோவிலில் குழந்தை வரம் வழங்கும் சாமியார் ஒருவர் பிரபலமடைந்து வருகிறார். அதாவது, அவர், தனது வாயில்…

எதிர்கால சந்ததியினர் தொழில்நுட்ப ரீதியான பாடங்களை கற்க முன்வரவேண்டும் என க.பொ.த உயர்தரத்தில் உயிர்முறை தொழில்நுட்பவியல் பாடத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் கணேசமூர்த்தி துதிசான்…

உத்திர பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்த சாமியாரை கண்டறிந்த பொதுமக்கள் அவரின் ஆடையை உருவி சரமாறியாக அடித்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச…

யாழ்ப்பாணத்தை் சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் பிள்ளையை 8 ஆண்டுகளின் பின்னர் நேற்று 27ம் திகதி அவுஸ்திரேலியாவில் வைத்து சந்தித்துள்ளனர். பி. பகிதரன் எனும் குறித்த…

அ.தி.மு.க.வில் இருந்து டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் 46 பேரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளனர்.…

க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவன், பௌதீக விஞ்ஞான பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும், அகில இலங்கை ரீதியில் ஒன்பதாவது…

Chennai: பிக்பாஸ் ஃபீவர் முடிஞ்சு, நம்மளோட வழக்கமான வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சிருக்கோம். அதுல, டைட்டில் வின் பண்ண ஆரவ் இப்போ ஆளையே காணோம். சீக்ரெட்டா நிறைய பிளான்…

“தனுஷின் உண்மையான பெற்றோர் நாங்கள்தான் என்பது அவரின் மாமனாரான நடிகர் ரஜினிக்கு நன்றாகத் தெரியும்” என்று மேலூரைச் சேர்ந்த கதிரேசன். நடிகர் தனுஷ் சிறு வயதில் காணாமல்போன…

சிறந்த ஒரு பொருளியலாளராக வந்து எமது சமூகத்திற்கு சேவையாற்றுவதே எனது எதிர்கால இலக்கு என கணிதத்துறையில் தேசிய மட்டத்தில் 3 ஆம் இடத்தையும் யாழ்.மாவட்டத்தில் 2 ஆம்…

மும்பையில் நேற்று நடைபெற்ற தன்னுடைய திருமண வரவேற்பு நிகழ்விற்கு, இலங்கையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் ரசிகர் ஒருவரை விருந்தினராக அழைத்ததால் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்…

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள 133 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த காணி இன்று காலை உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.…

2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கல்விப் பொதுத் தாராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வேளியாகியுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk இணையத்தளத்தினூடாக பார்வையிட முடியும் என உதவிப் பரீட்சைகள்…

அடுத்த வட­மா­காண தேர்­தலில் முத­ல­மைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் உதய சூரியன் சின்­னத்தில் போட்­டி­யி­டுவார் என்று வன்னி பாரா­ளுமன்ற உறுப்­பினர் ந.சிவ­சக்தி ஆனந் தன் தெரி­வித்தார். வவு­னியா நக­ர­ச­பைக்­காக உதய…

Chennai:பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தமிழில் முதன்முறையாக கதாநாயகியாக நடிக்கிறார். ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ , ‘சவுகார்பேட்டை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் V.C..வடிவுடையான், தமிழில்…

உண்மை..! உண்மை..!  அழகிரி சொல்வதுதான் உண்மை! “வைகோ போன்ற பச்சை துரோகிகளை  திமுக கட்சியில்  இணைத்துக்கொண்டதை  திமுக  தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்களா??

2001 ம் ஆண்டு புலிகளின் பெரு வெற்றிக்கு பின்னர் அதற்குள் எழுந்த அதிகார போட்டிகள் காரணமாக புலிகளின் தலைமையோடு அருகாகவும், நெருக்கமாகவும் தலைவரை புகழ்ந்து கொண்டு இருந்தவர்களின்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் ஆகியோருக்கிடையான இடையே  நடக்கும் காரசாரமான விவாதம்!!

பேனசீர் படுகொலையை பாகிஸ்தான் மறைத்தது எப்படி? 10 ஆண்டுகளாக புதைந்து கிடக்கும் மர்மம் ஒரு முஸ்லிம் நாட்டை வழிநடத்திய முதல் பெண்மணி பேனசீர் பூட்டோ. இவர் கொல்லப்பட்ட…

வில்பத்து வனம் அழிக்கப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதி பதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை வெளிவந்துள்ள நிலையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனது கெளரவத்தை தக்கவைத்துக் கொண்டு…

கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஜூலியட் என்கின்ற ஏழு வயது சிறுமி தனது மார்பகத்தை பெரிதாக்கி கொள்ள வேண்டும் என்று நினைத்துள்ளார். தன்னுடைய ஆசையை தனது அம்மாவிடம் அந்த…

திருப்பதி, ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஜம்மலமடுகு அருகே உள்ள இடிகலபாடு கிராமத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக…

குல்பூஷண் ஜாதவ் காது மடலை காணவில்லை என்பது தெரியவந்து உள்ளது, அவருடைய தலை மற்றும் கழுத்து பகுதியில் காயங்கள் இருந்தது தெரியவந்து உள்ளது. குல்பூ‌ஷண் ஜாதவ் மரண…

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் மனைவி என கூறி ஆசிரியர் நியமனம் மற்றும் இடமாற்றம் செய்யுமாறு கல்வி அமைச்சின்  அதிகாரிகளை மிரட்டிய பெண் தொடர்பாக பொலிஸார்…

மானிப்பாய், வட்டுக்கோட்டை மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரதேசங்களில் இடம்பெற்ற பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட பெண் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை கையும் – மெய்யுமாக பிடித்துள்ளதாக மானிப்பாய்…

< ஆடுவதற்க்கு வயது தேவையில்லை என்பதை இந்த அக்கா ஆடுற ஆட்டத்தை பார்த்தா உங்களுக்கே புரியும். ஆம் இக்காணொளியில் 30 வயதை தாண்டிய ஒரு பெண் ஊட்டி…