Month: February 2020

வெள்ளவாய பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தின் பொறுப்பாளர் கடமையிலிருந்த நபர் 86 இலட்ச ரூபா பணத்தை மோசடி செய்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து, எரிபொருள் நிலைய…

யாழ்.பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்த நிலையில் வீதியால் சென்றவர்கள் முயற்சியினால் தீ அணைக்கப்பட்டது. பிறவுன் வீதி – நரிக்குண்டு குளம்…

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தூய தங்கத்தின் விலை 80 ஆயிரத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச சந்தையில் நிலவும் தங்கத்தின் விலையை பொருத்து இலங்கையில் தங்கத்தின்…

வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் நேர்முகத் தேர்வு பிரதேச செயலக பிரிவுகளில் வரும் 26 ஆம் திகதி…

அமெ­ரிக்க மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற தலைமை நீதி­ப­தி­யாக அமெ­ரிக்க வாழ் தமி­ழ­ரான ஸ்ரீ சீனி­வாசன் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அமெ­ரிக்­காவில் உயர் நீதி­மன்­றத்­துக்கு அடுத்த நிலையில் இருப்­பது கொலம்­பியா சர்­கியூட் மேன்­மு­றை­யீட்டு…

நேற்று வெள்ளிக்கிழமை கொவிட்-19 வைரஸினால் 109 பேர் உயிரிழந்துள்ளனர் இதனால் சீன பெருநிலப்பரப்பில் கொவிட்-19 வைரஸினால்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,345 ஆக அதிகரித்துள்ளது என சீனாவின் சுகாதார…

இலங்கையில் ‘பர்தா’ அணிய உடனடி தடை விதிக்க வேண்டும் என்று இலங்கை நாடாளுமன்ற குழு சிபாரிசு செய்துள்ளது. கொழும்பு: இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ந் தேதி,…

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, அவரது நெருங்கிய குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் நுழையத் தடைவிதிக்கப்பட்டுள்ள விவகாரம், இலங்கை அரசிய‌ற் பரப்பில், கடுமையான வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.…

திருகோணமலை, பத்தினிபுரம் பகுதியில் மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா, ஜாவா வீதி,…

திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள், பூர்வீகம் இஸ்லாம் சமயம், சிவதீட்சை பெற்ற மூன்றே மாதங்களில் லிங்காயத் மடாதிபதியாகப் பொறுப்பேற்கிறார், கர்நாடகத்தைச் சேர்ந்த இளைஞர். லிங்காயத் எனப்படும் வீரசைவ…

இந்தியாவின் செம்மொழிகளாக ஆறு மொழிகள் கருதப்படுகின்றன. தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா ஆகிய மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றவை. எனினும், செம்மொழி அந்தஸ்து பெற்ற…

மிரட்டி பணம் பறிக்க வந்த திருடனை அடித்து ஓடவிட்ட முதியவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து நாட்டின் காட்டிஃப் நகரில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு இரவில்…

சென்னை பூந்தமல்லி அருகே படப்பிடிப்பு தளத்தில் செட் அமைக்கும் போது கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்…

கேரள காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ காண்போர் பலரையும் மெய்சிலிர்க்கச் செய்துள்ளது.  ”வளைவுகளில் முந்தாதே” என்ற வாசகம் சாலைகளில் பெரும்பாலும் காணப்படும். ஆனால் பலர்…

ஆஸ்திரேலியாவின் முன்னாள் ரக்பி வீரர் தனது 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் அவரது மனைவி மயிரிழையில் உயிர் தப்பினார். ரக்பி…

மஹாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டம் மஜல்கான் பகுதியை சேர்ந்த காவல் நிலையத்தில் பெண் போலீசாக பணிபுரிந்து வந்தவர் லலிதா குமாரி சால்வே(30). கடந்த 2016-ம் ஆண்டு முதல்…

கொரோனா வைரஸ் பீதியால் தற்போது ரூபாய் நோட்டுகளை கொளுத்த சீன அரசு முடிவு செய்துள்ளது. மேலும் உலக பொருளாதாரத்தை உலுக்கும் வைரஸ் பீதியில் உலக நாடுகள் உள்ளது.…

மகனை கொலை செய்து உடல் பாகங்களை துண்டுதுண்டாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டி வீசிய தாயின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தமிழகம், தேனி மாவட்டம் கம்பம் சுருளிப்பட்டி…

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் கடந்த 4 நாட்களாக காணாமல்போயிருந்த தேசிய வீடமைப்பு அதிகாரசபை உழியா் ஒருவா் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொிவருகையில், குறித்த…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். சென்னை:…

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகி இருக்கும் நான் சிரித்தால் படத்தின் விழாவில் கலந்துக் கொண்ட குஷ்பு, அவன்தான் எனக்கு சக்களத்தி என்று பேசியிருக்கிறார். ஹிப் ஹாப்…

தமிழ்த் தேசிய அரசியலில், மாற்றுத் தலைமை(களு)க்கான வெளி, யாழ். தேர்தல் மாவட்டத்திலுள்ள ஏழு நாடாளுமன்ற ஆசனங்களுக்குள் மெல்ல மெல்லச் சுருக்கப்பட்டுவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக, மாற்றுத் தலைமைக்…

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/ 1 தீர்மானத்தில் இருந்து விலகுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இராணுவத் தளபதி ஷவேந்திர…

அயர்ன் மேன் திரைப்படத்தில், டோனி ஸ்டார்க்  பறந்து சென்று உதவும் காட்சிகள் அனைவர் மனதிலும் அயன் மேன் போன்று பறக்கும் ஆசையை ஏற்படுத்தியுள்ளது. திரையில் பறக்கும் அயர்ன்…

1600 : பெருவின் ஹூவாய்நப்பூட்டினா என்ற எரிமலை வெடித்ததால் சுமார் 1500 பேர் உயிரிழந்தனர். 1674 : இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் சமாதான உடன்பாடு எட்டப்பட்டதில்…

கண்ணூரில் ஒரு வயது மகனைக் கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவையே உலுக்கியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி பிரணவ் -…

நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே தன்னைத் துரத்தி வந்த யானையை கண்டு அஞ்சாமல், துணிச்சலாக வெளிநாட்டு சுற்றுலாப் பெண் பயணி தப்பிய காட்சிகள் வெளியாகியுள்ளன. உதகையில் இருந்து…

உடல் மனம் ஆகிய கருவிகளை மிகத் திறமையாகக் கையாண்டு, அதேநேரம் மனதின் இன்னல்களுக்கு ஆட்படாமல் இருக்கும் தன்மையை உணர்த்தும் யோகக்கலையை வழங்கிய ஆதியோகி சிவன்தான். சிவன் என்று…

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் வீடு அருகே விழும் குண்டுகளால் தனது 4 வயது மகள் பயப்படக்கூடாது என்பதற்காக குண்டு விழும்போது சிரிக்கவேண்டும் என தந்தை சொல்வது போன்ற…

வரதட்சணை கொடுமையால் சினிமா பாடகி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னட சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்தவர் சுஷ்மிதா ராஜன் (26).…

பண்ருட்டியில் காதலர் தினத்தன்று வெளியே சென்று வந்த மனைவியை, ஆட்டு உரல் கல்லை தலையில் போட்டு கணவரே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.…