கண்டி – கட்டுகஸ்தோட்ட பகுதியில் பெண் ஒருவர் அவரது கணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கட்டுகஸ்தோட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…
Month: April 2020
கொழும்பு – 12 பண்டாரநாயக்க பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதி முற்றாக முடக்கப்பட்டுள்ளது. கொழும்பு -…
இந்தியாவில் கொரோனா தோற்று உள்ளவர்களில் 80 சதவீத பேருக்கு எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை என்று இந்திய விஞ்ஞானி ஒருவர் வேதனையோடு தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவலின் வேகம்…
கொரோனா வைரஸ் தாக்கத்தின் மிக மோசமான விளைவுகள் இனி மேல்தான் வரப்போகிறது என்று நேற்றைய தினம் (திங்கட்கிழமை) ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உலக சுகாதார நிறுவனத்தின்…
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்தது. பலியானோர் எண்ணிக்கை 590 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை…
ஒரே ஆணுடன் நீண்ட காலம் உறவில் இருக்கும் பெண்களுக்கு, ஒரே பெண்ணுடன் அத்தகைய உறவில் இருக்கும் ஆண்களைவிட, பாலியல் ஆர்வம் குறைவதற்கான வாய்ப்பு இரு மடங்கைவிட அதிகம்…
கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் வெளிநாட்டவர்கள் குடியேற்றத்திற்கு தற்காலிக தடை விதிப்பதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி டிரம்ப்…
நாட்டிலுள்ள சகல மதுபான நிலையங்களையும் மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை மூடுமாறு, அரசாங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை, நேற்றையதினம் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிரதேசங்களில் மதுபான சாலைகள் திறக்கப்பட்ட நிலையில்…
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்றைய தினம் (20) ஆயிரத்து 939 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய, அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது.…
நாடாளுமன்றத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன், தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல்…
