மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகளின்படி கூட்டமைப்புக்கு இரண்டு ஆசனங்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு ஒன்றும், முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பொது ஜன பெரமன ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொள்ளும்.

உத்தியோகபூர்வமான முடிவு சிறிது நேரத்தில் அறிவிக்கப்படலாம்.

Share.
Leave A Reply

Exit mobile version