Share Facebook Twitter LinkedIn Pinterest Email மற்றுமொரு கொரோனா தொற்றாளர் இலங்கையில் மரணமடைந்துள்ளார். பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த 27 வயதான இளைஞன் ஒருவரே இன்று காலை மரணமடைந்துள்ளார். இதன் மூலம் இலங்கையில் கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. Post Views: 90