Share Facebook Twitter LinkedIn Pinterest Email இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் மெட்ரிக்தொன் டீசல் நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்துள்ளது. இரு மாதங்களில் மொத்தம் 400,000 மெட்ரிக் தொன் பல்வேறு வகையான எரிபொருள் இதுவரை இந்திய உதவியின் கீழ் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Post Views: 172
’16 மணிநேர வேலை, தப்பித்தால் அடி’ – செங்கல்பட்டில் இருளர் பழங்குடிகளுக்கு நேர்ந்த துயரம்April 28, 2026
தையிட்டி விகாரை காணி விவகாரம்: 17 உரிமையாளர்களின் காணிகளை அளவீடு செய்ய இன்று மீண்டும் முயற்சி!April 28, 2026
நிலத்தகராறில் பெண்களைத் துப்பாக்கியால் மிரட்டிய விவகாரம்: எம்.பி. அர்ச்சுனா விளக்கமறியலில்!April 28, 2026