Month: February 2023

சென்னை: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட ஜூலை 11 பொதுக்குழு தீர்மானம் செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கிவிட்டது. இத்தீர்ப்பால்…

ஏழு வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் சேட்டைகள் செய்த ஒருவரும் சிறுமின் தாயும் செவ்வாய்க்கிழமை (21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கட்டுகாஸ்தோட்டைப் பொலிஸ் பிரதேசத்தில்…

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமார் ஆகியோர் இந்த…

ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது. புதுடெல்லி : அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த…

தாய்லாந்தின் சரபுரி மாகாணத்தைச் சேர்ந்தவர் ‘வால்‘. இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் தனது 8 ஆவது ஆண்டு திருமண நாளைக் கொண்டாடும்…

“பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விகளைத் தாண்டி- அவர் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை அதிகம் பேருக்கு இருக்கிறது” “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற நெடுமாறனின்…

வளர்ப்புத் தாய் நரபலி கொடுக்க இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணே தமிழ்நாட்டுக்கு தப்பி வந்த…

•அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே சமீபத்தில் அறிவித்தார். •குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த…

இந்த நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வது குறித்து நாம் அன்றாடம் பல மோசமான செய்திகளை கேட்டு வருகிறோம். தற்போது, ​​இதே…

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 04 பெண்கள் உள்ளிட்ட 21 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வட மாகாணம் மற்றும்…