சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள சொகுசு கப்பல் இன்று(08) திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்தது.

Cordelia Cruise சொகுசு கப்பல் தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டு நேற்று(07) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.

சொகுசு கப்பல் இன்று திருகோணமலையை சென்றடைந்துள்ள நிலையில் பயணிகள் திருகோணமலையிலுள்ள சுற்றுலா தளங்களை பார்வையிட்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version