Share Facebook Twitter LinkedIn Pinterest Email தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் கொழும்பு ஆமர் வீதி பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக ஆமர் வீதி பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியின் ஊடாக பயணிப்பவர்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் கேட்கப்பட்டுள்ளனர். Post Views: 194
மட்டக்களப்பில் பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் ; நிதி நிறுவன முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனைSeptember 14, 2025