போதைப்பொருள் குற்றங்களுக்காக 1,000 முதல் 1,500 வரையான சிறுவர்கள் சிறைச்சாலைகளில் உள்ளதாகச் சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் சந்தன வீரசிங்க தெரிவித்துள்ளார்.

காலி நாகொட பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சிறைச்சாலையில் உள்ளவர்களில் 65 சத வீதமானவர்கள் போதைப்பொருள் பாவனை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

Share.
Leave A Reply

Exit mobile version