ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைய புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நாட்டை கையளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றை வெளியிட்டுட்டுள்ளார்.

இலங்கை என்ற அன்பான குழந்தையின் பராமரிப்பை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன்” “என அனுர குமார திஸாநாயக்கவிற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பிய அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version