•கடுமையான ஒடுக்குமுறை

“கோயிம்” (Goyim) என்ற சொல்லால் யூதர்கள் அல்லாதவர்களை அழைக்கின்றார்கள்

• கோயிம்களுக்கு எதைப்பற்றியும் முழுமையான அறிவு கிடையாது. ஒரு செயலின் உடனடி விளைவைக்கூட அவர்கள் அறிய மாட்டார்கள்.

 

இறுதியாக, நாம் எப்பொழுது ஆட்சிக்கு வருகிறோமோ அப்பொழுது உலகெங்கும் ஒரே நாளில், ஒரே சமயத்தில் ஆட்சிக் கவிழ்ப்புகள் நடைபெறும்.

ஆனால், அது நிகழ்வதற்குச் சிறிது காலம் அல்ல, முழுமையாக ஒரு நூற்றாண்டுகூட தேவைப்படலாம்.

மக்களால் நாம் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், நமக்கு எதிராகச் சிறு கிளர்ச்சிகூட நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை.

எனவே, இந்த பூமியில் நம் ஆட்சி அமைவதற்கு எதிராக யாரெல்லாம் ஆயுதம் ஏந்துகிறார்களோ, கொஞ்சமும் கருணையின்றி அவர்கள் நசுக்கி எறியப்பட வேண்டும்.

நமக்கு எதிராக, இரகசிய சங்கங்கள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்.

தற்போது, நமக்குத் தெரிந்து இயங்கிக்கொண்டிருக்கும் மேசானிய சங்கங்கள் கலைக்கப்படும். நமக்கு உதவிக்கொண்டிருக்கும் கோய் சோன்கள் ஐரோப்பாவை விட்டும் தூரப் பிரதேசங்களுக்கு நாடு கடத்தப் படுவார்கள்.

நம்மைப்பற்றி அளவுக்கு அதிகமாக அறிந்து வைத்துள்ள கோய் மேசான்களிடம், இவ்வாறாகத்தான் நாம் நடந்து கொள்ள வேண்டும்.

சில காரணங்களுக்காக, நாம் அவர்களில் சிலரை மன்னிக்க நேர்ந்தாலும்,எங்கே நம்மையும் நாடு கடத்திவிடுவார்களோ என்ற அச்சம் அவர்களை ஆட்கொண்டிருக்கும்.

நாம் இயற்றும் புதிய சட்டத்தின்படி, மேசானிய சங்க உறுப்பினர்கள் யாவரும் நமது ராஜ்ஜியத்தின் மையப் பகுதியான ஐரோப்பாவிலிருந்து நாடு கடத்தப் படுவார்கள்.
நமது அரசாங்கத்தின் முடிவே இறுதியானது. அதில் மேல்முறையீடு என்ற பேச்சுக்கு சிறிதும் இடம் இல்லை.

நாம் கோயிம் சமூகங்களில் விதைத்துள்ள வேற்றுமை எண்ணத்தை யும் ஒத்துழையாமை குணத்தையும் எப்படிச் சரிகட்டுவது? வேறு வழி கிடையாது.

நாம் எடுக்கும் கருணையற்ற நடவடிக்கைகள் மூலம்தான் அவற்றைச் சரிகட்ட முடியும். நம் அரசாங்கமே நேரடியாகத் தலையிட்டு அதைச் செய்ய வேண்டும்.

தண்டனைக்குள்ளாகும் குற்றவாளி களுக்காக கொஞ்சமும் இரக்கமோ கவலையோ அடையக்கூடாது.

ஏனெனில், எதிர்கால நன்மைக்காகவே அவ்வாறான கஷ்டங்களை அவர்கள் அனுபவிக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். அரசாங்கம் என்பது வெறும் பெயரளவுக்கு மட்டும் இருக்கக்கூடாது

. இதுபோன்ற சில தியாகங்களை மேற்கொண்டேனும் பொதுநலன் காப்பதே அரசாங்கத்தின் மீதிருக்கும் கடமையாகும்.

அரசாங்கத்தை அதுவே அர்த்தமுள்ளதாக்கும்.

ஓர் அரசாங்கம் நிலைத்தன்மையோடு விளங்குவதற்கு முக்கிய நிபந்தனை, அது புனிதமாக மதிக்கப்படுவதுதான். அதன் கைவச மிருக்கக்கூடிய அதிகாரம் களங்கப்பட்டு விடக்கூடாது.

யாருக்கும் வளைந்து கொடுக்காத தன்மையுடன் செயல்படும் ஆட்சிதான், மக்களால் புனிதமாக மதிக்கப்படும்.

தெய்வாதீனம் பொருந்திய ஆட்சி என்பது போன்ற தோற்றத்தை அந்த நிலையே ஏற்படுத்தும். போப்பரசரைத் தவிர்த்துப் பார்த்தால், தற்போதைக்கு ரஷ்ய மன்னராட்சியே அதுபோன்ற நிலையில் நமக்கு முக்கிய எதிரியாக இருக்கிறது.

இத்தாலியின் வரலாற்றுச் சம்பவத்தை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். சர்வாதிகாரி சுல்லாவின் ஆட்சிக்காலத்தில் இத்தாலி யில் பெரும் கலகம் ஏற்பட்டு, இரத்த ஆறு ஓடிக்கொண்டிருந்தது.

ஆனால், இத்தாலிக்கு சுல்லா திரும்பி வந்தபோது, அவன் மீது மக்களின் ஒரு விரல் கூட படவில்லை. அவனின் தைரியமான மறுவருகை, இத்தாலிய மக்களிடையே அவனைக் கடவுள் அந்தஸ்திற்கு உயர்த்தியது. வியப்பூட்டும் அவனுடைய மனவலிமை, தைரியம் மூலமே மக்களை வசியப்படுத்தினான். அசாத்திய தைரியசாலிகளை மக்கள் எப்பொழுதும் புனிதமாகவே மதிப்பார்கள்.

இரகசிய சங்கங்கள்
நாம் ஆட்சிக்கு வரும் வரையில் உலக நாடுகளில் அனைத்தும், பல்வேறு மேசானிய விடுதிகளை இலவசமாகக் கட்டமைத்து அதைப் பெருக்கும் பணியைச் செய்வோம்.

அந்த விடுதிகளைப் பொறியாக வைத்து, சமூக செயல்பாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த பிரமுகர்களை உள்ளிழுப்போம்.

மேசானிய விடுதிகள் நம்முடைய செல்வாக்கைப் பெருக்கும் ஒரு பிரச்சார கேந்திரமாகவும், நமக்கு முதன்மை உளவு அலுவலமாகவும் இருக்கும். இருக்கிற அத்தனை மேசானிய விடுதிகளும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். அதன் தலைமை அலுவலகம், கண்டிப்பாக நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்க வேண்டும். நம்முடைய கற்றறிந்த யூத பெரியார்கள் அந்தத் தலைமை மையத்திலிருந்து மற்ற மேசானிய விடுதிகளைக் கட்டுப்படுத்துவார்கள்.

(மேசானிய விடுதிகள்” (Messianic hotels) என்பது பரவலாக அறியப்பட்ட ஒரு ஹோட்டல் வகையோ அல்லது அதிகாரப்பூர்வ பெயரோ அல்ல. மாறாக, இது

மெசியானிக் யூத (Messianic Jewish) சமூகத்தினருக்குச் சொந்தமான அல்லது அவர்களுக்காக நடத்தப்படும் விருந்தினர் இல்லங்கள் (guesthouses) அல்லது தங்கும் விடுதிகளைக் குறிக்கலாம்)

நமது இரகசியப் பிரதிநிதிகள் மற்ற விடுதிகளுக்குள் இருந்து நமக்குக் கீழ் செயல்படுவார்கள். அந்தந்த விடுதிகளில் யார் எதைப் பேச வேண்டும், அதன் நிகழ்ச்சி நிரல் என்ன என்பன உள்ளிட்டவை நமது தலைமையின் வழிகாட்டலின் பேரில் நடக்கும்.

இந்த விடுதிகள், சமுதாயத்தில் உள்ள புரட்சிகர, தாராளவாதக் கூறுகளை ஒருங் கிணைக்கும் களமாக இருக்கும்.

அதில் உறுப்பினராக இருப்பவர்கள், சமுதாயத்தின் பல்வேறு மட்டங்களிலிருந்தும் வந்தவர்களாக இருப் பார்கள்.

எனவே, எந்த அரசியல் சதித் திட்டங்கள் உருவானாலும், அவை சிந்தனையில் உருப்பெறும் கணம் தொட்டே நமக்குத் தெரிந்து விடும். கிட்டத்தட்ட அனைத்து சர்வதேச, தேசிய போலீஸ் ஏஜென்டு களும் நம்முடைய இரகசிய மேசானிய விடுதிகளில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

போலீசின் சேவை நமக்கு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. ஏனெனில் நமக்கு வேண்டாதவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்காக மட்டுமில்லாமல், சங்க செயல்பாடுகளுக்கும் அவர்கள் திரையாக இருப்பார்கள்.

மேலும், மக்களிடையே அதிருப்தி அலையை ஏற்படுத்துவதற்குத் தேவையான அறிவுரைகளையும் அதற்குண்டான வழிமுறைகளையும் நமக்கு வழங்குவார்கள்.

இதுபோன்ற இரகசிய சங்கங்களில் நுழையக்கூடிய மக்கள், எந்தத் தன்மை உடையவர்களாக இருக்கிறார்கள்? ஒன்று, அதில் சேர்வதன் மூலம், தமக்கு ஏதேனும் ஆதாயம் கிடைக்குமா என்று பார்ப்பவர்கள். அல்லது எல்லாவற்றையும் சாதாரணமாகவே எடுத்துக்கொள்ளும் பழக்கமுடையவர்கள்.

நம்மைப் பொறுத்தவரை, அவர்களைக் கையாள்வது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமாக இருக்காது என்றே கருதுகிறேன்.

நம் திட்டங்களைச் செயல்படுத்தும் கருவிகளாக அவர்களைப் பயன்படுத்துவது நமக்கு எளிதுதான். இந்த உலகத்தில் எங்கெல்லாம் கிளர்ச்சிகள் உருவாகின்றனவோ, அங்கெல்லாம் அவற்றை நாம் மென்மேலும் தூண்டிவிட வேண்டும். அப்போதுதான், அவர்களிடையே இருக்கும் பிணைப்பையும் ஒற்றுமையையும் சீர்குலைக்க முடியும்.

ஆனால், இதுபோன்ற சூழ்ச்சிகளுக்கான திட்டங்கள் நம் மத்தி யில் இருந்துதான் தொடங்க வேண்டும். அப்போதுதான் நம்மில் நம்பகமான ஒரு தலைவர் அதை வழிநடத்திச் செல்ல முடியும்.

அதே போல், மேசானிய சங்க நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதும் நாமாகத்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் நியாயமான காரணங்கள் இருக்கின்றன.

ஏனெனில், ஒரு விஷயத்தை நாம் வழிநடத்தும் போதுதான், அந்தத் திட்டம் எதை நோக்கிச் செல்கிறது, அதன் இலக்கு என்ன என்பதை அத்துப்படியாக அறிந்து செயல்பட முடியும்.

ஆனால், கோயிம்களுக்கு எதைப்பற்றியும் முழுமையான அறிவு கிடையாது. ஒரு செயலின் உடனடி விளைவைக்கூட அவர்கள் அறிய மாட்டார்கள்.

அவர்களுக்குத் தேவையெல்லாம், அந்தக் கணத்திற்கு வெற்றியே தவிர வேறொன்றுமில்லை. வெற்றி என்ற ஒன்றைப் பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள் அவர்கள்.

எப்படியாவது தங்கள் எண்ணம் ஈடேறிவிட்டால், அதில் ஆற்ப திருப்தியும் பெருமையும் அடைந்து கொள்கிறார்கள்.

ஆனால், அந்தச் செயல் திட்டத்திற்கான அடிப்படைக் கருத்துரு தங்களிடம் இருந்து தோன்றியதாக இல்லை என்பதையும், அதை அவர்கள் தலையில் போட்டது நாம்தான் என்பதையும் கோயிம்கள் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்.

கோயிம்கள் மூடர்கள்

கோயிம்ககள் நம்முடைய மேசானிய விடுதிகளில் இணைவதற்கு என்னென்ன காரணங்கள் என்று பார்த்தால், ஒன்று அவர்களுடைய குருட்டுத்தனமான உந்துதலாக இருக்கும் அல்லது நாம் செயல்படுத்தும் பொதுநலத்திட்டங்களில் தங்களுக்கும் ஒரு பங்கு கிடைக்கும் என்ற ஆதாய நோக்கமாக இருக்கும்.

மேலும் அவர்களில் சிலர் எப்படிப் பட்டவர்கள் என்றால், தங்கள் கைவசமிருக்கிற முட்டாள்தனமான, நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துகளை மக்கள் மன்றத்திலே பேசி கைத்தட்டல் வாங்க வேண்டும் என்ற நோக்கமுடையவர்கள்.

அதற் குரிய தளமாக நம் சங்கத்தை அவர்கள் பார்க்கிறார்கள். வெற்றியிலும், கைதட்டல் பெறுவதிலும் அவர்களுக்கு அப்படியொரு தீராத மோகம். அவர்களது அந்த ஆசை மேன்மேலும் வளர, கைதட்டி உற்சாகப் படுத்துவோம்.

அவ்வாறாக அவர்களை வெற்றி பெறச் செய்வதன் காரணம் என்ன தெரியுமா? அவர்களுக்குள் இருக்கும் தற்பெருமை உணர்வை வளர்க்க வேண்டும் என்பதற்காகத்தான்.

அப்படிப்பட்ட ஒரு தற்பெருமை நிலையில் இருக்கும்போது, நாம் எதைச் சொன்னாலும் உடனே அவர்கள் அதைக் கண்மூடி ஏற்றுக்கொள்கிறார்கள்.

அதற்கு எந்த எதிர்ப்பும் அவர்கள் காட்டுவதில்லை. தாங்கள் தவறே செய்யாதவர்கள் என்ற நினைப்பு கொள்ளும் அவர்கள், தங்கள் வெற்றிக்கு தம் அறிவுத்திறனே காரணம் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

தங்கள் சொந்த அபிப்ராயங்களை மட்டுமே பின்பற்றுவதாக எண்ணிக் கொள்ளும் அவர்கள், பிறர் சொல்லும் சரியான கருத்துகளுக்கும்கூட செவி சாய்ப்பதில்லை என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

கோயிம்களில் நல்லதொரு புத்திசாலிகூட, இந்த முட்டாள்தனமான, சிந்திக்காத நிலைக்கு ஆளாக முடியும். எப்போது தெரியுமா? அவர் களின் அகங்கார உணர்வைத் தூண்டிவிடுவதன் மூலம். அது எந்த  அளவுக்கு பலனைத் தரும் என்பதை நீங்கள் யோசித்தே பார்க்க முடியாது. அந்த வெற்றி மமதை பிடித்த பெருமைக்காரர்களுக்கு, நாம் ஒரு சிறுதோல்வியை ஏற்படுத்தினால் கூட, உடனே அவர்களது இதயம் நொறுங்கிவிடுகிறது.

ஒன்றும் வேண்டாம், அவர்களுக்குக் கிடைக்கும் கைத்தட்டலை நிறுத்தினாலே போதும். நமக்கு அது சாதாரண விஷய மாகத் தோன்றினாலும், அவர்களால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியாது.

மீண்டும் அவர்களுக்கு வெற்றி கிடைப்பதற்காக, எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராகி விடுகிறார்கள். நமக்கு அடிமை சேவகம் புரியக்கூட தயாராக இருக்கிறார்கள்.

ஆனால், நமது மக்களோ வெற்றிகளைக் கணக்கில் கொள்ளாமல் திட்டங்களை மட்டும் நிறைவேற்றிச் செல்வதில் குறியாய் இருக் கிறார்கள்.

அதே சமயம், கோயிம்களில் அதிகமானோர், தங்கள் தனிப் பட்ட வெற்றிக்காக மட்டுமே செயலாற்றும் மனப்பான்மை உடையவர் களாக உள்ளனர்.

அவர்களுடைய அந்த உலோகாதய ஆசையே, நம்முடைய வழியில் அவர்களை வழிநடத்த நமக்குப் பெரும் உதவியா யிருக்கிறது.

நம் நமக்கு எளிதாக்கித் தருகிறது. புலிகள் போன்ற தோற்றத்தில் இருக்கும் அவர்கள், ஆடுகளின் ஆன்மாக்களைக் கொண்டுள்ளனர்.

அவர்கள் மூளையில் எதுவுமில்லாததால் நாம் ஊதிவிடும் காற்று அதன் வழியாக ஊடுருவுகிறது.

கம்யூனிசம் என்ற கற்பனைக் குதிரையில் பறக்கும் அவர்கள், தனிமனித உரிமைகளை அழித்தொழிக்கட்டும்.

அவர்கள் காணும் கனவு, உலக நியதிக்கு முற்றிலும் மாறுபட்ட மோசமான ஒன்று என்பதை இதுவரை புரிந்து கொள்ளவுமில்லை, இனிமேலும் புரிந்துகொள்ளப் போவதில்லை.

உலக மனிதர்கள், , ஒருவரிலிருந்து மற்றொருவர் வேறுபட்டு படைக்கப் பட்டிருக்கும் நிலையில், அது அவர்களின் தனித்துவத்தைப் பாதுகாக்க அல்லாமல் வேறு எதற்கு?

இந்த அளவுக்கே சிந்திக்கும் வகையில் அவர்களை உருவாக்கியிருக்கிறோம் என்றால், அவர்கள் எவ்வளவு பெரிய மடையர்கள் என்பதற்கு வேறென்ன தெளிவான ஆதாரம் வேண்டும்? நம்மைவிட மூளை வளர்ச்சியில் அவர்கள் எந்தளவு தாழ்ந்தவர்கள் என்பது புரியவில்லையா? இதுதான் நமது வெற்றிக்கு முக்கிய காரணம்.

தொடரும்..

தொகுப்பு: கி.பாஸ்கரன்-சுவிஸ்

மதங்கள் மீதான தாக்குதல்! (யூதர்களின் இரகசிய அறிக்கை – 12)

 

Share.
Leave A Reply

Exit mobile version