Search Results: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு (16)

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், வடக்கு-கிழக்கு சமஸ்டி – வட கிழக்கு இணைப்பு: கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? தமிழ் தேசிய…

 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலும் தமிழ் மக்களும்!! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு ஐக்கிய தேசியக் கட்சி பொருளாதார அபிவிருத்தியின் காரணமாக தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியது…

  “ராஜபக்ஷவினர் மீதான உள்நாட்டு,வெளிநாட்டு அழுத்தங்கள், அதிகரித்தாலோ, அவர்கள் தங்களின் செல்வாக்கை தூக்கி நிறுத்துவதில் தோல்வி கண்டாலோ, மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவை தங்களின் வேட்பாளராக தெரிவு செய்யக்…

அமிர் அல்லது அமுதர் என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட நன்கு பிரபல்யம் வாய்ந்த இலங்கை தமிழ் அரசியல் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 93ஆவது பிறந்த தினம் அண்மையில்…

• ஜனாதிபதிப்பதவியை ஒழிக்க விரும்பிய அரசாங்கங்களிடம் பாராளுமன்றப் பெரும்பான்மை இருக்கவில்லை. அதிகாரம் இருந்த இடத்தில் விருப்பம் இருக்கவில்லை. விருப்பம் இருந்த இடத்தில் அதிகாரம் இருக்கில்லை. அதனால் நிறைவேற்றதிகார…

லசந்த விக்ரமதுங்கவின் கொலை குற்றமில்லையா? 11 மாணவர்கள் கப்பம் பெறும் நோக்கில் கடத்தப்பட்டு யுத்தம் என்ற போர்வையில் கொல்லப்பட்டமை குற்றமில்லையா? இவை தீர்க்கப்படவேண்டாமா? இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில்…

ஐந்து வருட ஆட்சிக்காலத்துக்குள் எங்களுடைய மக்கள் மத்தியில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பது என்பது சவாலான விடயமாகும். இருந்தாலும் எங்களுடைய மக்கள் நம்பிக்கை வைத்து ஏற்படுத்திய இந்த…

தான் தலைமைத்துவத்துக்கு வந்த 1994 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை பல இக்கட்டான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவை அனைத்தையும் லாவகமாகச் சமாளித்து…

பிரதமர் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தமக்குத் தருவதாக இருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூட்டு எதிரணி முடிவு செய்துள்ளது. மகிந்த ராஜபக்ச…

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலிலும் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க கூட்டு…

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு யோசனை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள உப குழுக்களின் அறிக்கைகள் தொடர்பாக இவ்வாரத்தில் நடத்தப்படவிருந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சபையாக அறிவிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில்…

சா.ஜே.வே. செல்வநாயகம்,  ஜீ.ஜீ. பொன்னம்பலம்,  முருகேசன் திருச்செல்வம் முருகேசன் திருச்செல்வம்  ஆகியோர் மறைவு. அமிர்தலிங்கம் உட்பட்ட தமிழ்த் தலைவர்களுக்கு எதிரான ‘ட்ரயல்-அட்-பார்’ வழக்கில் ஆஜரானவர்களில் முன்னாள் மன்றாடியார்…

‘லேக் ஹவுஸ்’ பத்திரிகை நிறுவனத்தைக் கையகப்படுத்தும் முயற்சி. ஆங்கிலேயரால் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த ‘ரைம்ஸ் ஒப் சிலோன்’ பத்திரிகைக்கு போட்டியாக, 1918ஆம் ஆண்டு டி.ஆர்.விஜயவர்த்தன எனும் வணிகரால்…

இலங்கைத் தமிழரசுக் கட்சியை (ஆங்கிலத்தில் சமஷ்டிக் கட்சி) 1949ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 18ஆம் திகதி அகில இலங்கை தமிழ் காங்கிரஸிலிருந்து பிரிந்த சா.ஜே.வே.செல்வநாயகம், சி. வன்னியசிங்கம்,…

கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி) அமைப்பின் தலைவருமான பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன், யுத்தக் களங்களில் குற்றங்கள்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையில் அரசி முன்னெடுத்து வருகின்ற 100 நாள் வேலைத்திட்டத்துக்குப் பிறகு இலங்கை அரசியலின் திசைமார்க்கம் எவ்வாறு அமையப் போகிறது…