Browsing: உள்நாட்டு செய்திகள்

வவுனியா நகரை அண்மித்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நான்கு பேர்…

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (9) வியாழக்கிழமை மரக்கறிகளின் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன்படி, ஒரு கிலோ கரட் 120/150 ரூபாவாகவும், ஒரு கிலோ பீன்ஸ்…

தந்தையின் ஆண் உறுப்பை வெட்டிக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் இளைய மகன் ரம்புக்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த…

அக்கரைப்பற்று – அம்பாறை வீதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இவ் விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள்…

நாளை (03) மனித உடலால் அதிக அளவில் உணரக்கூடிய வெப்பம் காணப்படும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும்…

-வாய்க்கரிசி போட்டமைக்கக்கான அடையாளங்கள் மற்றும் நாணயங்களும் கண்டுபிடிப்பு யாழ்ப்பாணம் புங்குடுதீவு மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் பெண் ஒருவருடையது எனவும் , சடலத்துடன் , வாய்க்கரிசி…

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 2 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட 28…

வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடி செய்து விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியை…

மத்துரட்டவில் வீட்டுத் தோட்டத்தில் இருந்த பலாமரத்தில் ஏறி பலாக்காய் பறிக்க மரத்தில் முதியவர் தவறி விழுந்து மரணமான சம்பவம் சனிக்கிழமை (27) மாலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்…

யாழ்ப்பாணம் – அச்சுவேலி உள்ள பத்தமேனி பகுதியில் நேற்று (27) இரவு வீடொன்றுக்குள் நுழைந்து இருவர் வன்முறையில் ஈடுபட்டதை தொடர்ந்து, சந்தேக நபர்கள் அச்சுவேலி பொலிஸாரால் கைது…

கிளிநொச்சி ஏ9 வீதியில் பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில் டிப்பர் வாகனமொன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை (28) காலை 5.40 மணியளவில்…

காய்ச்சல் மற்றும் சத்தி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமியொருவர் போகும் வழியிலேயே ஞாயிற்றுக்கிழமை (28) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – ஆவரங்கால் கிழக்கைச் சேர்ந்த…

பெரிய வீடொன்றில் தாயும் மகளும் நடத்தி வந்த விபசார விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்த மூன்று பெண்களையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக கண்டி குற்றப் புலனாய்வுப்…

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முழுமையாக எரிந்த நிலையில் முதியவர் ஒருவருடைய சடலம் வியாழக்கிழமை (25) மாலை…

மகளையும் மகளின் தோழியையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் தந்தையொருவர் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 12 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுமிகளே இவ்வாறு பாலியல்…

குடிவரவு குடியகழ்வு திணைக்களம் மக்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது http://www.immigration gov.lk இணையதளத்தில் உள்ள e visa இணைப்பை மட்டும்…

யாழ்ப்பாண நகரை அண்மித்த நாலுகால் மட சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (23) மதியம் இடம்பெற்ற விபத்து ஒன்றில் முச்சக்கர வண்டி ஒன்று பட்டாரக வாகனத்துடன் விபத்துக்குள்ளாகி முற்றாக…

யாழ் இந்துக்கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதான மாணவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக் கூறப்படுகின்றமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மாணவர் நேற்று முன்தினம்(16)…

மஹாவலி ஆற்றில் நீராடச் சென்ற 18 வயதுடைய மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி பல்லேகலை பிரதேசத்தைச் சேர்ந்த இந்த மாணவி…

மட்டக்களப்பு வாவியின் , பட்டிருப்பு பாலத்தின் கீழிருந்து ஆண் ஒருவரின் சடலம் சனிக்கிழமை (20) மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் . பட்டிருப்பு பாலம் அமைந்துள்ள பகுதியில்…

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் நபர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது . பிறைந்துறைச்சேனை தாஜ்மஹால் வீதியைச் சேர்ந்த…

மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் இன்று (20) பிற்பகல் இடம்பெற்றது. அவரது இறுதி சடங்குகள் அவர் உயிருடன் இருக்கும் போது அவர் கட்டிய…

பொல்கஹவெல – ஹொதெல்ல பிரதேசத்தில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று கிணற்றில் வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (16) செவ்வாய்க்கிழமை…

திவுல்வெவ பிரதேசத்தில் காணி ஒன்றில் சட்டவிரோதமாக உள்நுழைந்து அந்த காணியில் வசிப்பவரை தாக்கி பதினான்கு பற்களை உடைத்த சம்பவம் தொடர்பில் வந்தேகத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது…

யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு , பணிப்புலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (16) அதிகாலை இடம்பெற்ற சம்பவம் குறித்து தெரியவருவதாவது, காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால் வெட்டித் தாக்கி…

அம்பாறை மருதமுனை பிரதான வீதியில் பயணம் செய்த வாகனங்கள் சில ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. நேற்றையதினம் (12) மாலை கடும் மழை பெய்த சமயம்…

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாமூலைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று…

வெல்லவாய – மொணராகலை பிரதான வீதியில் வெல்லவாய ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 2 வயது மற்றும் 8 மாதங்கள் ஆன குழந்தை…

மன்னார்  – தாழ்வுபாடு பிரதான வீதி ரெலிக்கொம் சந்திக்கு அருகாமையில் நேற்று ஞாயிற்றுக்கிழ (7) மாலை இடம்பெற்ற விபத்தில் மன்னாரில் உணவகத்தில் பணியாற்றிவந்த 22 வயதான இளைஞன்…

புலத்சிங்கள ஹல்வத்துர பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை (05) இரவு அமைதியின்மை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து…

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இன்று சனிக்கிழமை (06) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குறித்த…