உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் 8,848.86 மீட்டர் என நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். இந்நிலையில்,…
ஈழத் தமிழர்கள் புராதன நாகரிகத்துக்கு சொந்தக் காரர்கள். ஈழதேசத்தின் கிழக்கின் தொல்லியல் களஞ்சியமாய் விளங்கும் கொட்டியாரம் நம் முன்னோர்கள் வழி.வரலாற்றை பறை சாற்றும் பல ஆதி கால…
பழங்கால உடையமைப்பு கொண்ட, வெளிர் நீல நிற பேண்ட் சூட் உடை அணிந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டிருக்கிறார், இந்திய பெண் சஞ்சனா ரிஷி. “எனக்கு…
இலங்கையில் 36 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டு யுத்தத்தில், அரசாங்கத்துடன் போரிட்டு இறந்த போராளிகளை அவர்களின் பற்றாளர்களும் இலங்கை தமிழர்கள் பலரும் நினைவுகூரும் மாவீரர் தினம் புதன்கிழமை (நவம்பர்…
ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்கும் முயற்சியின்போது இறந்த இரண்டு நபர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய ரோமப் பேரரசின்…
கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் இலங்கையில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுகின்றது. கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களை உடல்களை நல்லடக்கம் செய்ய சந்தர்ப்பத்தை…
பிபைஜர் பையோன்டெக் நிறுவனங்களின் கொரோனா வைரஸ்மருந்து கொரோனாவைரசின் தலையில் தாக்கி அதனை அழிக்கும் வைரஸ் ஆபத்தினை முடிவிற்கு கொண்டுவரும் என மருந்து தயாரிப்பில் முக்கிய பங்கினை வகித்த…
இந்திரா காந்தியின் உரை இது: “நான் இன்று இங்கு இருக்கிறேன், நாளை இல்லாமலும் போகலாம். நான் நீண்ட காலம் வாழ்ந்துவிட்டேன். நாட்டு மக்களின் சேவையில் எனது வாழ்க்கையை…
இந்தப் படத்தில் இருப்பவர் நீல் ஆம்ஸ்ட்ராங் அல்ல. இந்தப் படத்தை எடுத்தவர்தான் நீல் ஆம்ஸ்ட்ராங். தனக்குப் பின் நிலவில் இறங்கிய எட்வின் பஸ் ஆல்ட்ரினை அவர் பிடித்த…
ஓரின சேர்க்கை திருமணத்தை சட்டபூர்வமாக்கிய ஆசியாவின் ஒரே நாடான தாய்வானில் இடம்பெற்ற இராணுவ திருமண நிகழ்வொன்றில் இரண்டு ஓரின ஜோடி முதன்முதலில் பங்கேற்றனர். தாய்வானின் இராணுவம் ஒவ்வொரு ஆண்டும்…
