Browsing: இந்தியா

இமயமலையில் அமைந்துள்ள சிறிய மாநிலமான சிக்கிமில், உலகின் மூன்றாவது உயரமான மலையான கஞ்சன்ஜங்கா அமைந்துள்ளது. திபெத், பூடான் மற்றும் நேபாளம் ஆகியவற்றை சிக்கிம் எட்டு மலைப்பாதைகள் வழியாக…

பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் வெள்ளிக்கிழமை இரவு 9.23 மணியளவில் இந்திய எல்லைக்குள் நுழைந்தார். 10:05 PM: விங் கமாண்டர் அபிநந்தனை…

தமிழ் நாடு கோட்டயம் அரச வைத்தியசாலையில் பல்வேறு கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர்  நேற்று வைத்தியசாலை பொலிஸாரால் கைது செய்யப்படடுள்ளார். குறித்த…

பாகிஸ்தான் ராணுவத்திடம் 3 நாட்களாக பிடிபட்டிருந்த இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் இன்று மாலை வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். புதுடெல்லி: பாகிஸ்தானில் சுமார் 7…

பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானப் படை அதிகாரி அபிநந்தன், வாகா எல்லையை வந்தடைந்துள்ள நிலையில், அவரை வான் மார்க்கமாக அனுப்ப இந்தியா விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்க…

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையே ஏமாற்றி, 1000 கோடியில் ஹோட்டல் வாங்கியவர்தான் இந்த தினகரன். கருணாநிதியுடன் ரகசிய ஒப்பந்தம் போட்டார்” எனப் பேசி அதிரவைத்திருக்கிறார் அமைச்சர் தங்கமணி. முன்னாள்…

இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளதை அடுத்து சென்னையில் அவர் வீடு உள்ள பகுதியில் உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது. அந்த…

பாகிஸ்தான் இராணுவத்திடம் சிக்கியிருப்பதாக கருதப்படும் இந்திய விமானி அபிநந்தன் தமது சக விமானிகள் மற்றும் சினிமா நட்சத்திரங்களுடன் கலந்துரையாடும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. டிவி…

இந்திய விமானப்படைத் தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து நேற்று(27.02.2019) இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம்…

டாஸ்மாக்கிற்குள் யாரேனும் நுழைந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என பெண் ஒருவர் மதுபானக்கடைக்கு முன்பு கத்தியுடன் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் கவிதா…

காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் என் குடும்பத்தை நாசமாக்கிவிட்டார் என்று தாடி பாலாஜி தெரிவித்துள்ளார். தாடி பாலாஜி தன்னை அடித்ததுடன், கொலை மிரட்டல் விடுப்பதாக…

 பெண்களிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-பொள்ளாச்சி,பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த…

இஸ்லாமாபாத், தாக்குதல் நடத்துவதற்காக நேற்று காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய போர் விமானங்கள் விரட்டிச் சென்ற போது, ஒரு விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள்…

பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இரு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ள அந்நாட்டின் ராணுவம், கைதான இந்திய விமானியின் பெயர் மற்றும் அவரது விமானப்படை அடையாள எண்ணை…

இந்திய விமான படையின் மிராஜ் போர் விமானங்கள் பாகிஸ்தான் படையை ஏமாற்றி பயங்கரவாதிகள் முகாம்களை குண்டு வீசி அழித்தது எப்படி? என்ற விவரம் வெளியாகி உள்ளது. புதுடெல்லி:…

பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரல் அன்வர் மன்சூர் கான், இந்திய வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் தீபக் மிட்டலுடன் கைகுலுக்க முயன்றார். அப்போது, இந்தியாவைச் சேர்ந்த தீபக் மிட்டல்,…

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியபோது 4 மணிநேரம் தாக்குதல் நடத்தியதாகச் செய்திகளை வெளியிட்டது இந்திய பாதுகாப்புத் துறை. ஆனால் இன்று நடந்த பதிலடி தாக்குதலுக்கு இந்திய விமானப் படை…

மக்கள் தூங்கிக்கொண்டு இருந்த வேளையில், விமானங்கள் முசாஃபராபாத் பகுதியில் நுழைந்தன என்று பாகிஸ்தான் இராணுவ செய்தி தொடர்பாளரான மேஜர் ஜெனரல், ஆசிஃப் கஃபூர் கூறியுள்ளார். இந்தியாவின்…

“இந்திய விமானப்படை விமானங்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது எங்கு, எப்போது, எப்படி”, இந்திய விமானப்படை விமானங்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்…

“பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்திய விமானப் படையினர் இன்று அதிரடித் தாக்குதல் நடத்தி அழித்தனர்.”, புது தில்லி: பாகிஸ்தான் எல்லைக்குள்…

“எங்கள் பதிலடி வித்தியாசமாக இருக்கும். காத்திருங்கள்” என பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் இந்தியாவுக்கு கடும் எச்சரிக்கை…

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர்…

காஷ்மீர் தாக்குதல் நடவடிக்கைகளின் தலைவர் மற்றும் அவரின் சாகக்களுக்கு குறிவைத்து தாக்குதல் நடத்த இந்திய இராணுவம் திட்டமிட்டுள்ளது. புல்வாமா தாக்குதல் நடந்த அடுத்த நாளே பதிலடிக்கான திட்டத்தை…

மரணம் தன் கண் எதிரே இருந்த போதும் மகனை காப்பாற்ற தன் உயிரை விட்ட தாயின் செயல் அனைவரின் நெஞ்சையும் கலங்க வைத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம்…

ஒரு ஆசிரியரின் இழப்பு, 1000 தலைவனின் இறப்புக்கு சமம் எனலாம். அவ்வகையில் பள்ளியில் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் ஒருவரை, ஒரு தலைக் காதலால் பள்ளி வகுப்பறைக்குள்…

14,000 கோடி ரூபாய் மதிப்பில் முகேஷ் அம்பானி வீடு கட்டி வாழும் இதே இந்தியாவின் மற்றொரு பகுதியான ஜார்க்கண்ட் மாநிலத்தின் குக்கிராமம் ஒன்றில் வாழ்கிறார் பாகியா…

`அ.தி.மு.க கூட்டணிக்கு தே.மு.தி.க வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலையில்லை’ எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். `தே.மு.தி.க வருமா என்பது ரகசியம்’ எனக் கூறியிருக்கிறார் அமைச்சர்…

தமிழக அரசியல் அரங்கில் அசைக்கமுடியாத இரும்புப் பெண்மணியாக இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரின் வாழ்க்கை ஓட்டத்தில் நடந்த பிழைகள் அவருக்கு பெரும் பின்னடைவைக்…

ஜெயலலிதா பிறந்த நாளின்போது, அவருடைய சமாதியில் இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள்…

`என் பொண்ணு எங்கே சங்கரய்யா; உனக்கே கல்யாணம் பண்ணி வைச்சிடுறேன்!’‍- கதறிய மாணவியின் அப்பா `என் பொண்ணு காணாமல் போனதும் சங்கரய்யா மீதுதான் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.…

குறிஞ்சிப்பாடியில் ஒருதலை காதலால் ஆசிரியையை கொன்ற வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பழைய ஆஸ்பத்திரி…