தமிழ்ச்சமூகம் மிக மோசமான கலாச்சாரச் சீரழிவுகளுக்குள் போய்க் கொண்டிருப்பது சமூக ஆர்வலர்களை மிகவும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. போரின் பின் பல்வேறு சீரழிவுகளுக்கு உள்ளாகியுள்ள தமிழ்ச் சமூகத்தில் தற்போது கலாச்சாரச்சீரழிவுகள் தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது. அதல் ஒரு சிறு சம்பவம் இங்கு தரப்பட்டுள்ளது.
அவளது நண்பியான கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகம் பிறேமினி எனும் 23 வயதான வெளிவாரிப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மருந்து விற்பனை முகவராகவும் பணிபுரியும் யுவதியும் சேர்ந்து ஆண் நண்பனுடன் நடாத்திய பாலியல் திருவிளையாடல் தற்போது பாலியல் இணையத்தளத்தில் கலக்கிக் கொண்டிருக்கின்றது.
இளைஞன் இருவருடனும் தகாத உறவு கொள்வதை குறித்த இரு யுவதிகளும் மாறி மாறி தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.
இதன் காரணமாக டோகாவில் இருக்கும் அபிசாயினியின் காதலனுக்கு அபிசாயினியின் வீடியோ அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்து அதிர்ந்த அபிசாயினின் காதலன் இது தொடர்பாக அபிசாயினியிடம் கேட்ட போது தன்னை பிறேமினி மருந்து கம்பனியில் வேலை வாங்கித் தருவதாக வாகனத்தில் ஏற்றிச் சென்று போதைமருந்து கொடுத்து தனது ஆண்நண்பருடன் கற்பழித்ததாக கதறி நடித்துள்ளார்.
யுவதியின் சகோதரர்கள் இது தொடர்பாக பிறேமினியின் வீட்டுக்குச் சென்று தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
இச் சம்பவம் தொர்பாக பொலிசாரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இதே வேளை குறித்த வீடியோ தொடர்பாக அபிசாயினியிடம் காதலன் பல நாட்களாகத் தொடர்பு கொண்டு பெயர் விபரங்களுடன் சகல தகவல்களும் பெற்றுள்ளார்.
இதே வேளை குறித்த வீடியோ தொடர்பாக அபிசாயினியிடம் காதலன் பல நாட்களாகத் தொடர்பு கொண்டு பெயர் விபரங்களுடன் சகல தகவல்களும் பெற்றுள்ளார். அத்துடன் இது தொடர்பான சகல தகவல்களையும் எமது (jaffna news) இணையத்தளத்திறகு அனுப்பியுள்ளார்.
இனிவரும் காலம் ஆண்கள் மட்டுமல்லாது தப்புச் செய்யும் பெண்களின் புகைப்படங்களையும் நாம் இங்கு தயது தாட்சண்யம் பார்க்காது பெயர் விபரங்களுடன் வெளியிடுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என “jaffna news” இணையதளம் இத்தகவல்களை பிரசுரித்துள்ளது.
நன்றி- “jaffna news”