நோர்வூட் – அயரபி தோட்ட பகுதியில் குளவித்தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரத்திலிருந்த குளவி கூடே இவ்வாறு கலைந்து வந்து இவரை தாக்கியுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.