கோவை: குடும்பத் தகராறில் மனைவியின் தலையை வெட்டிக்கொன்ற கணவர், வெட்டப்பட்ட மனைவியின் தலையுடன் போலீஸ் ஸ்டேஷன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுக்கா…
Month: April 2015
மிக குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகவிட்டவர் அனிருத். இவர் இசையமைத்த அனைத்து படங்களுமே சூப்பர், டூப்பர் ஹிட்டாகி வருகிறது. ஆரம்பத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன்…
திருமணத்தில் நம்பிக்கை இல்லாத இருவர், மெல்ல மெல்ல திருமண உறவின் அருமையைப் புரிந்து கொள்வதுதான் ஓ காதல் கண்மணியின் ஒரு வரிக் கதை. எதற்கு வம்பு என்று…
அச்சு அசலாக ஒரு வித்தியாசம் கூட காண முடியாத அளவிலான இரட்டையர்களைக் காண்பது வெகு அரிது. எப்படிப்பட்ட இரட்டையர்களாக இருந்தாலும் கூட ஏதாவது ஒரு வித்தியாசம் இருக்கும்.…
தென்கிழக்கு ஆபிரிக்காவின் மலாவி நாட்டில் அல்பினிசம் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை கடத்திச் சென்று அவர்களுடைய தோலை சூனியம்,மாந்திரீகங்களுக்காக பயன்படுத்தும் கும்பல் குறித்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு…
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் ஜெ. தரப்பு வாதங்கள் அனைத்தும் முடிந்ததை அடுத்து, அரசுத் தரப்பு வழக்கறிஞரான பவானிசிங் விசாரணை அதிகாரிகளின் வாக்குமூலத்தை படிக்க…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு வலுவான தமிழ்த் தேசிய அரசியல் சக்தியாக உருவாக்க வேண்டும் என்னும் குரலுக்கு கிட்டத்தட்ட அரை தரசாப்தகால வயதுண்டு. ஆனாலும், ஆண்டுகள் கழிந்தனவேயன்றி…
சென்னை: நாயகர்களுடன் இணைத்து வரும் கிசுகிசுக்களை படத்துக்கான விளம்பரம் என நினைத்து, தன் வேலையை மட்டுமே காதலிப்பதாகத் தெரிவித்துள்ளார் நடிகை பிரியா ஆனந்த். கடந்த 2009ம் ஆண்டு…
மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தினை ஒரு வார காலம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பதற்கு புலம்பெயர் தமிழர்களையும், தாய்த் தமிழர்களையும் முன்வருமாறு வட மாகாண சபை உறுப்பினர்…
இலங்கையின் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிற்கும், வடக்கு மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் ‘பனிப்போர்’ ஒன்று நிலவி வருவதாக ஊடகங்கள் சிலாகித்து வருகின்றன. இந்தப் பிரச்சினை வடக்கிலிருந்து…
