யாழ். திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 13 ஆம் திருவிழாவான சப்பர திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.
இவ்விழாவின் போது சிவகாம சுந்தரி அம்மன் இலங்கையில் தற்போது புழக்கத்தில் உள்ள நாணய தாள்களினால் அலங்கரிக்கப்பட்டு இருந்தார்.