Share Facebook Twitter LinkedIn Pinterest Email யாழில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வரும் நிலையில் இன்று காலை கல்வியங்காடு சட்டநாதர் சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள பிரதேசத்தில் மீன் மழை பெய்துள்ளது. மீன்மழை பொழிந்த இடத்துக்கு அருகில் குளம் ஒன்று இருப்பதாகவும் மக்கள் கூறினர். Post Views: 112
“இலங்கை அனைத்தையும் கொண்ட நாடு… பனியைத் தவிர!” – சரத்குமார் கண்டி விஜயத்தின் போது கருத்துNovember 7, 2025
மொத்த அரசாங்கச் செலவினம் ரூ. 4,434 பில்லியன் – 2026 நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வெளியீடு!November 7, 2025