மலைப்பாம்பொன்று முள்ளம்பன்றியொன்றை விழுங்கியபின் அம்முள்ளம் பன்றியின் முட்களால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் தென் ஆபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
அதன்பின் அம்முள்ளம்பன்றியின் உடலிலுள்ள முட்களால் பாம்பின் வயிறு குத்தப்பட்ட நிலையில் அம்பாம்பு இறந்துகிடந்தது.