Day: June 1, 2017

2. நாடகக் கலைஞர் குங்குமம் இதழில் பணியாற்றிக்கொண்டிருந்த காலம். வயதான ஒரு மனிதர், காவலாளியிடம் `கலைஞரைப் பார்க்க வேண்டும்’ என மன்றாடிக்கொண்டிருந்தார். காவலாளிக்கு அவரை எப்படி டீல் செய்வது…

ஹெலியகொட மண்சரிவில் உயிரிழந்தவரின் ஏழாம் நாள் கிரிகைக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்களின் கார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 6 வயது சிறுவன் பலியானதுடன் ஒரே குடும்பத்தை…

யாழில் நடைபெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவர் தொடர்பாகவும் இந்திய பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், நேற்று…

கல்குடா ஓட்டமாவடி பிரதேசத்தில் இன்று அதி காலை 5.30 மணியளவில் தொழில் நிமிர்த்தம் கட்டுமான வேலைகளுக்காக மண் ஏற்றி வந்த உழவு இயந்திரமானது பொலிசாரின் தடையினை மீறி…

உலகின் மகா ‘குண்டுச்’ சிறுவன், ஒரு சத்திர சிகிச்சையின் பலனாக தனது உடல் எடையில் ஆறில் ஒரு பங்கைக் குறைத்திருக்கிறார். ஆர்யா பெர்மானா என்ற பதினொரு வயது…

இலங்கை பணியாளர்கள், சவூதி அரசாங்கத்துக்கு எதிராகவோ, அந்நாட்டு பிரஜைகளுக்கு எதிராகவோ, போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தமை கண்டுப்பிடிக்கப்பட்டால்,   அவருக்கு 5 வருடங்கள் முதல் 20 வருடங்கள் வரையிலும் சிறைத்தண்டனை …

தற்போது நாட்டில் நிலவும் இயற்கை அனர்த்தங்களின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தங்களது கடமைகளைப் புறக்கணித்துள்ளனர் என்று, பிவிதுரு ஹெல உறுமய…

‘பசுமாடு தொடர்பாக இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் விவாதம் அரசியல் ரீதியானது, ஆனால், எனது உத்தரவு நீதித்துறை தொடர்புடையது. எனது ஆன்மாவின்படியும், நாட்டில் உள்ள இந்து சமூகத்தினரின் மன…

சாவகச்சேரியைச் சேர்ந்த தந்தை இல்லாத 12 வயதான சிறுவன் , பாட்டியிடமே வளர்ந்து வருவதாகவும், இந்நிலையிலேயே கொழும்பில் தொழில்புரிவதாகக் கூறப்படும்  தன்னுடைய தாயைத் தேடி வந்துள்ளதாகவும்,  திக்குத்தெரியாமல் …

மைத்திரி அணியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக மஹிந்தவுக்கு ஆதரவாக செயற்படும் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாகாண அமைச்சர்கள் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டு அவற்றுக்கு மைத்திரியின் விசுவாசிகள் நியமிக்கப்பட்டு…

சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப் பணிகளை மேற்கொள்வதற்கும், உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டும் சீன கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை…

திருகோணமலை – சம்பூரில் 20 இற்கு மேற்பட்ட திமிங்கலங்கள் நேற்று கரையொதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்ட மோரா சூறாவளி மற்றும் சிறிலங்காவில் கொட்டிய கடும்…

உங்கள் பேஸ்புக் பக்கத்தை பாஸ்வோர்ட் இல்லாமமே இன்னொருவரால் தகவல் திரட்ட முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதாவது,‘ஸ்டாக்ஸ்கேன்’ என்ற இணையதளம் உங்கள் பேஸ்புக் பக்கத்தை யார் வேண்டுமானாலும்…

‘பசுவைக் கொன்றால் ஆயுள் தண்டனை அளிக்க வேண்டும்’ என்று ராஜஸ்தான் மேல் நீதிமன்றம் மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது. ஆசியாவின் சிறந்த பசுப் பராமரிப்பு மையம் என்று ராஜஸ்தானில்…