Day: June 12, 2017

‘‘நிச்சயமா அது எனக்கு மிகப்பெரிய வருத்தம். அந்தக் கேரக்டருக்கு என்னை மனசுல வெச்சுதான் நிறைய டிஸ்கஸ் பண்ணி வடிவம் கொடுத்திருந்தாங்க. என்னை வெச்சு கொஞ்சம் ஷூட் பண்ணியிருந்தாங்க. பிறகு,…

2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014 மற்றும் 2017 ஆண்டுகளில் ஃபிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார் நடால்.…

1989 தேர்தல் : வாழ்வா… சாவா? 1989-ம் ஆண்டுத் தேர்தல் தமிழக அரசியல் கட்சிகளுக்கு வாழ்வா… சாவா? போராட்டம். “எம்.ஜி.ஆரிடம் தோற்று,10 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தை இழந்து…

வட மாகாண கல்வி அமைச்சர் டி.குருகுலராஜா தனது இராஜினாமா கடிதத்தை, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கையளித்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள…

வெள்ளவத்தையில் உள்ள 1,800 கட்டடங்களைத் தகர்ப்போம் என, அமைச்சர் சம்பிக்க கூறியுள்ள ஆணித்தரமான கருத்து, தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் அரசியல்வாதிகளும் நல்லாட்சியும், பாரிய சவாலுக்கு முகங்கொடுக்கும் நிலையை…

பிரான்சில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலின் முதல் சுற்று வாக்கு பதிவுகளின் முடிவில், ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் கட்சி அறுதி பெரும்பான்மையை பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இடம்பெற்ற…

யாழ். அச்­சு­வேலி தெற்கு வைத்­தி­ய­சாலை வீதியில் உள்ள வீடு ஒன்­றுக்குள் புகுந்த கொள்­ளை­யர்கள் தனி­மை­யி­லி­ருந்த பெண்ணை தாக்கி­விட்டு 52பவுண் நகை மற்றும் 16 இலட்சம் ரூபா பணம்…

கள்ளக்காதலனுடன் தினமும் பாலியல் உறவில் ஈடுபட்டு வந்த மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவன் தமிழகத்தில் கள்ளக்காதலனுடன் தினமும் பாலியல் உறவில் ஈடுபட்டு வந்ததாகக்கூறப்படும் மனைவியை…

தனது செல்­லிடத் தொலை­பே­சியை உற்­றுப்­பார்த்­த­வாறு நடந்­து­கொண்­டி­ருந்த பெண்­ணொ­ருவர், 6 அடி பள்­ளத்தில் வீழ்ந்த சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. நியூ ஜேர்ஸி மாநி­லத்தின் பிளெய்ன்பீல்ட் நக­ரி­லுள்ள வீதியின்…

சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் கடைசி லீக் போட்­டியில் இலங்கை அணி மற்றும் பாகிஸ்தான் அணி மோது­கின்­றது. நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணிமுதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாட அழைப்பு…

போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், மகனும் மோதிக் கொண்ட காட்சிகள், அண்ணா தி.மு,க தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘எல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டிருக்கிறது.…

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் ட்ரயல் அட்பார் முறையில் இன்று முதன் முறையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. வவுனியா…

தனது வீட்டில் வாட­கைக்கு குடி­யி­ருந்த பெண்­ணு­ட­னான சண்­டையை விலக்கச் சென்ற வீட்டு உரி­மை­யா­ள­ரான வர்த்­தகர் ஒருவர் கத்தி குத்­துக்கு இலக்­காகி உயி­ரி­ழந்­த­தோடு சந்­தேக நபரும் படு காய­ம­டைந்த…

இந்தியா – தெ.ஆப்ரிக்கா அணிகள் மோதிய போட்டியை காண ஓவல் மைதானத்திற்கு வந்த தொழிலதிபர் விஜய் மல்லைவை பார்த்து ‘திருடன்…திருடன்’ என ரசிகர்கள் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.…

பல்வேறு கொலை சம்பவங்களுடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய நேரடியாக தொடர்புபட்டுள்ளமை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக குற்ற புலனாய்வு பிரிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அவற்றுக்கான சாட்சியங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றப்…

வடமாகாண சபையில் சில அமைச்சர்கள் மேற்கொண்ட ஊழல் மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் வெளியானதையடுத்து தமிழ்ஈழம் கேட்டுப் போராடியவர்களுக்கு மாகாண சபையைக் கூட நடத்த முடியாதா என்ற கேள்விகள்…