Day: September 19, 2019

கொழும்பின் முன்னணி ஆண்கள் பாடசாலை ஒன்றில் ஆறரை வயது மாணவன் ஒருவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியமை, அதற்கு உதவி புரிந்தமை ஆகிய குற்றங்களுக்காக, அதே பாடசாலையின் மாணவர்கள்…

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் சிக்குண்டு ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று (19).வியாழகிழமை பகல் இடம் பெற்றதாக பொலிஸார்…

இந்தியா – ஹைதராபாத்தில், பிரபல நடிகர் நாகார்ஜூனாவுக்குச் சொந்தமான பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு இருந்தது பற்றி தெலுங்கானா பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தெலுங்கானா…

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வரவேற்பு நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல முக்கய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.  கடந்த 12 ஆம் திகதி நாமல் ராஜபக்ஷ…

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி…

தெய்வீக சக்தி கொண்டது என்ற நம்பிக்கையில் பக்தர்கள் பிடித்து வைத்திருந்த மலைப்பாம்பு ஒன்று ஆப்ரிக்காவில் மீட்கப்பட்டுள்ளது . பத்தடி நீளம் கொண்ட அந்த பாம்பானது தான்சானியாவின் காசாலா…

ஈரான் எண்ணெய் நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் உள்பட வெவ்வேறு வகையான தாக்குதல்களுக்குரிய திட்டங்களை டிரம்பிடம் ராணுவ தலைவர்கள் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வா‌ஷிங்டன்: சவுதி அரேபியாவின்…

ஹபரணை பகுதியில்,  சற்று முன்னர்  இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். ஹபரணை – பொலன்னறுவை வீதியில், வேன் ஒன்றும், முச்சக்கர வண்டியொன்றும்…

இலங்கை 8ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு இன்று புதன்கிழமை வெளியிட்டது. இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடத்தப்படும் என…