Day: August 15, 2021

இன்று நள்ளிரவு முதல் மக்கள் ஒன்றுகூடும் எந்தவொரு நிகழ்வுக்கும் அனுமதி இல்லை என்றும் உணவகங்களில் 50 சதவீதமானோர் மட்டும் அமர்ந்து உணவுண்ண முடியும் என்றும் கொவிட் 19…

தன்னை பொலிஸ் எனக் கூறி தந்திரமான முறையில் நகை மற்றும் பணங்களை கொள்ளையடித்த நபரை யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செயதனர். யாழ் நகரப்பகுதி,…

நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 6 ஆயிரத்தையும் கடந்துள்ளது. நேற்றைய தினம் கொவிட் தொற்றினால் மேலும் 161 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…

நாடு முழுவதும் ஆகஸ்ட் 16 ஆம் திகதி இரவு 10 மணிமுதல் அதிகாலை 4.00 மணிவரை அன்றாடம் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது. மறு அறிவித்தல் வரை…

மட்டக்களப்பு வாகரை ஊரியன் கட்டு பேச்சியம்மன் ஆலயத்தில், தீ மிதிப்பு உற்சவ வழிபாட்டில் கலந்து கொண்ட 30 பேருக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாகப் பிரதேச சுகாதார வைத்திய…