Day: September 5, 2021

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார். (குறள்) `மலரைவிடக் காமம் மென்மையானது. அந்த உண்மையை அறிந்து காமத்தின் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலர்தான்.’ காமத்தை…

கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் முல்லா ஒமர் தலைமறைவாக இருந்தார். ஆப்கன் முழுக்க அமெரிக்க ராணுவம் தேடிப் பார்த்தும் அவர் பிடிபடவில்லை. அவரைப் பற்றித் தகவல் தருபவருக்கு ஒரு…

50 டிகிரி செல்சீயஸ் வெப்பநிலையை எதிர்கொள்ள துபாய் நகரம் செயற்கை தொழில்நுட்பத்தின் உதவியுடன் மழையை பெய்ய வைக்க முடிவு செய்தது. இந்த திட்டத்தை ஏராளமான செலவுகளை செய்து…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன் சிகிச்சைச்சையின் போது செவிலியர்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவின் கடந்த காலக்கட்டத்தில் கொடிகட்டி பறந்தவர்…

இன்னொரு பெண்ணுடன் செல்போனில் கணவர் அடிக்கடி பேசியதால் ஏற்பட்ட தகராறில் விரக்தி அடைந்த பெண், பிளஸ்-2 படிக்கும் தனது மகளுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை…

ஆப்கான் விவகாரத்துக்கு டொனால்ட் டிரம்ப் செய்த ஒப்பந்தமே காரணம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானுக்கும், தாலிபான்களுக்கும் இடையே…

இலங்கையில்‌ இருந்து இரண்டு படகுகளில்‌ 12 தீவிரவாதிகள்‌ இந்தியாவுக்குள்‌ நுழைந்திருக்கிறார்கள்‌ என்றும்‌, புலனாய்வுத்‌ தகவல்கள்‌ கிடைத்திருப்‌பதாகவும்‌, இதனால்‌ கேரள, கர்நாடக மாநில கரையோரங்களில்‌ பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும்‌, அந்தச்‌…

p>நாட்டில் நேற்று  (04.09.2021)  கொரோனா தொற்றால் மேலும் 189 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 96 ஆண்களும் 93 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.…

இந்த நிலையில் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் க.பொ. உயர்தரம் கல்வி கற்று 2006 ஆம் ஆண்டு பரீட்சை எழுதிய பின்னர் 2011 ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு…

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையில் பிரதான மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றிய ஜோர்ஜ் மாஸ்டர் அல்லது தம்பி அப்பா என்றழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் இன்று காலமானார்.…

கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரை 5 கிராம உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர் என இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் சுமித் கொடிகார தெரிவித்துள்ளார். அத்துடன், 500க்கு மேற்பட்ட கிராம…

கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயது முதல் 30 வ​யது வரையிலானோருக்கு ​தடுப்பூசிகளை ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் 30 வயதுக்கும் 60…

கொழும்பில் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாக வசிப்பீர்களாயின் இதனை கொஞ்சம் கவனிக்கவும். 20 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தும் செயற்றிட்டம் நாளை (06) முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு-01…