முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்ற மூவரில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு கடற்கரையில் இன்று (05)மாலை வவுனியாவில் இருந்து வருகை தந்த மூவர் கடலில் இறங்கி நீராடச் சென்றபோது காணாமல் பேயுள்ளனர் .
காணாமல் போன மூவரையும் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் ஏனைய இருவரையும் தேடும் பணிகள் தொடர்கிறது.