உலகில் அதிக காலம் கிரீடம் சூடிய மகாராணியாக இரண்டாம் எலிசபெத் மகாராணி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
அவர் கிரீடம் தரித்து இன்றுடன் 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
இரண்டாம் எலிசபெத் மாகாராணியார் 1952 ஆம் ஆண்டு பெப்ரவரி 6 ஆம் திகதி தனது 25 ஆவது வயதில் கிரீடம் சூடினார்.

அவர் மாகாராணியாக தெரிவாகி இன்றுடன் 70 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு பிரித்தானியாவில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மாகாராணியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் பின்னர் அதற்கான வைபவம் ஆரம்பமானது.