Day: August 28, 2022

மேற்கு உலகமும் நேட்டோவும் கிழக்கு ஐரோப்பாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் காணவிரும்பவில்லை என்பதற்கு சான்றாக தற்போது மற்றொரு போர் முனையாக, மோல்டோவாவை ரஷ்யாவிற்கு எதிரான போரை தூண்டுகிறார்கள்.…

“சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின் அரசாங்க இறுதிச் சடங்கு, வரும் செப் டெம்பர் 27ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதில் ரணில்…

2021ஆம் ஆண்டு, கல்வி பொது தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகியுள்ளன. http://www.doenets.lk  எனும் இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும்

கோட்டாய ராஜபக்சவிற்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவுமில்லை என அவரின் முன்னாள் சகாக்கள் உதவியாளர்கள் தெரிவிக்கின்றனர். மலலசேகர மாவத்தை பௌத்தாலோக மாவத்தையில் அரச பங்களாவொன்று தயாரான நிலையில்…

மாத்தறை, பிடபெத்தர பகுதியில் நில்வள கங்கையில் நீராடச் சென்று காணாமல் போன இளைஞனின் காதலி (19 வயது) தற்கொலை செய்துகொண்டுள்ளார். நில்வள கங்கையின் கிளை ஆறான கிரமாரா…