Share Facebook Twitter LinkedIn Pinterest Email எரிபொருள் நிரப்பும் நிலையங்களினால் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR முறை இன்று (01) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று (01) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார். Post Views: 341
110 கிலோ போதைப்பொருள் கடத்தல்: தாய்லாந்தில் பதுங்கியிருக்கும் இரு தேரர்களைக் பிடிக்க ‘இன்டர்போல்’ உதவி நாடப்படுகிறது!April 30, 2026