Share Facebook Twitter LinkedIn Pinterest Email பருத்தித்துறை கற்கோவளம் கடற்கரையில் இனம் தெரியாத ஆணின் சடலம் ஒன்று இன்று (23.08.2015) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரை ஒதுங்கியுள்ளது. எனினும் சடலம் இன்னமும் அடையாளம் காணப்படாத நிலையில் பருத்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. Post Views: 4
அனலைதீவில் கனடாவிலிருந்து வந்த தம்பதி மீது தாக்குதல் : கனடாவிலிருந்து ஒருவர் கூலிக்கு அமர்த்தப்பட்டார் என தகவல் !July 26, 2024
ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டெம்பர் 21; வெளியானது அதி விசேட வர்த்தமானி -தேர்தல்/ வாக்களிப்பு: செப்டெம்பர் 21 (சனிக்கிழமைJuly 26, 2024