Share Facebook Twitter LinkedIn Pinterest Email பருத்தித்துறை கற்கோவளம் கடற்கரையில் இனம் தெரியாத ஆணின் சடலம் ஒன்று இன்று (23.08.2015) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரை ஒதுங்கியுள்ளது. எனினும் சடலம் இன்னமும் அடையாளம் காணப்படாத நிலையில் பருத்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. Post Views: 210
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உணவகம் 7 மாதங்களாக மூடல் – நோயாளர்கள் மற்றும் உறவினர்கள் கடும் சிரமத்தில்April 22, 2026
யாழ்ப்பாணம் கொடிகாமம் பற்றைக்காட்டில் 9 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு – இரகசிய தகவலால் பொலிஸார் அதிரடி நடவடிக்கைApril 22, 2026
ரணில் விக்ரமசிங்கவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் CIDக்கு அழைக்கப்பட்டதால் ஏற்பட்ட அழுத்தம் – ஜி.எல். பீரிஸ் பகிரங்க குற்றச்சாட்டுApril 22, 2026