Day: November 28, 2015

75 படங்களில் வில்லனாக நடித்த சத்யராஜ், பாரதிராஜாவின் “கடலோரக் கவிதைகள்” மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். 100-க்கு மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்ததுடன், “வேதம் புதிது”, “பெரியார்”, “ஒன்பது…

ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்து நாட்டின் ஹார்லெம் நகரில் நடந்த சமீபத்திய ‘எடிட் ஃபெஸ்டிவலில்’ தாளம் தப்பாமல் தனியாளாக சால்சா நடனத்தை ஆடிய முதியவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். பொதுவாக…

கொச்சி: கேரள செக்ஸ் கோல்மால் புது கட்டத்தை நோக்கி சென்றுகொண்டுள்ளது. அம்மாநிலத்தின் விபச்சார புரோக்கர் ஒருவன் கொடுத்துள்ள வாக்குமூலம், அவன், கஸ்டமர்களின் வயிற்றில் புளிகரைப்பதாக உள்ளது.ஆன்லைனில் விபச்சாரம்…

எந்தன் கண்களில் கரையுமுந்தன் நினைவுகள் காலம்தவறிய தாவணிக்கனவுகள் விடலைப்பருவத்தின் விளக்கப்படாத ஸ்பரிசவாசம் உன்னைத்தேடும்  பயணத்தில் என்னைத்தொலைத்த  கானல்பாதை கண்டுசொல்லி விட்டுப்போன கார்மேக முகிற்கூட்டம் நகர்கின்ற…

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா என்று படத்துக்கு தலைப்பு வைத்தாலும், இரண்டு தாரகைகளும் ஒரு முறை கூட இணைந்து நடித்ததில்லை. ரசிகர்களின் இந்தக் குறையைத் தீர்த்து வைக்க வருகிறார்கள்…

கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் விபசாரம் அதிகரித்துள்ளது. அந்நாட்டில் 17 ஆயிரம்  பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். இங்குள்ள விபசார பெண்களில் கிரேக்க பெண்களே…

இலங்கையில் உள்ள சிகிரியா என்ற சிங்க மலையும் அதில் அமைந்துள்ள அரண்மனையும் உலக பாரம்பரிய சின்னமாக ஐ.நா.வின் அமைப்பான யுனெஸ்கோவால் 1982 ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பெருமைக்கு…

இங்கிலாந்தில் சியான் பேரெட்(47) என்பவர் வளர்க்கும் செல்ல நாயான இரண்டு வயது கிரேட் டேன் வகையைச் சேர்ந்த பிரெஸ்லி, கார்ட்டூன் படத்தில் வரும் ஸ்கூபி டூ நாயை…

மத்திய கிழக்கில் வரவிருக்கும் புதிய போருக்கு கட்டியம் கூறும் பாரிஸ் பயங்கரம். பாரிஸ் நகரில் இனந்தெரியாத ஆயுதபாணிகள், பல இடங்களில் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களில், 128 பொது…

திருவனந்தபுரம்: கிஸ் ஆப் லவ் போராட்டக்கார பெண்களுக்கு ராகுல் பசுபாலன் செக்ஸ் வீடியோவை போட்டுக் காண்பித்துள்ளார். கடந்த ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு காபி…

தீவி­ர­வாத கருத்­துக்­களை சொன்­ன­வுடன் மக்கள் கை தட்­டு­கி­றார்கள் என்­ப­தற்­காக அர­சியல் தலை­வர்கள் பொறுப்­பற்ற முறையில் இனிமேலும் செயற்­ப­டக்­கூ­டாது. வன்­மு­றையை  நாங்கள் தொட்­டுக்­கூட பார்க்­கக்­கூ­டாது சொல்ல வேண்டி யதார்த்தத்தை…