Day: March 14, 2016

அமெரிக்காவில் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்து விட்டதாக தவறாக எண்ணிய தாயார் குப்பை தொட்டியில் வீசிவிட்டு மருத்துவமனையில் ஆடிய நாடகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமெரிக்காவின் Staten…

துருக்கி தலை நகர் அங்காராவில் நேற்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில், 34க்கும் அதிகமானோர் பலியானதுடன், 125 பேர் வரையில் காயமடைந்த…

ஆண்டுகள் பௌத்த மதகுருவாக செயற்பட்ட அஸ்கிரி மகா நாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் இறுதிக் கிரியைகள் நேற்று மாலை அஸ்கிரி காவல்துறை விளையாட்டரங்கில் நடைபெற்றன. இந்த…

பாடசாலை மாணவியாகிய 14 வயது சிறுமியுடன் பாலியல் வல்லுறவு கொண்டு, 63 வயதுடைய முதியவர் ஒருவர் அவரைத் தாயாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 16ஆம் திகதிக்கு…

சீமான் தமிழ் தேசியம் பேசுவதாக பலர் பிழையாக நினைத்துக் கொள்கிறார்கள். ஈழத்திலும், புலம்பெயர்ந்தும் வாழும் ஈழத் தமிழ் தேசியவாதிகளும் சீமான் வைத்த பொறிக்குள் வசமாக மாட்டிக்…

கள்ளம் கபடமற்ற இரு உள்ளங்களின் காதல் கதை, சாதி வெறியாட்டத்தால் இப்போது கண்ணீரில் முடிந்திருக்கிறது. உடுமலையில் தலித் இளைஞரை காதலித்து கரம்பிடித்தார் என்பதற்காகவே, இளம்பெண்ணையும், அவரை திருமணம்…

தோலுரித்து கொலைசெய்யப்பட்ட கழுகின் படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய நபர் பொலிஸில் சரணடைந்த நிலையில் அவரின் கையடக்கத் தொலைபேசியில் இருந்து கழுகின் மேலும் சில புகைப்படங்கள் பொலிஸாரினால்…

தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான காமன் கூத்து லிந்துலை சின்ன இராணிவத்தை தோட்டத்தில் வெகுவிமர்சையாக நேற்று கொண்டாடப்பட்டது. இதில் மன்மதன், ரதிதேவியின் வாழ்க்கை வரலாற்றை அடியார்கள் பல்வேறு…

தனது சகோதரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டு வீடு திரும்பியதை செல்பி எடுத்து தனது முகப்புத்தக பக்கத்தில் தரவேற்றி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

மூன்று மாதங்களேயான தனது பெண் சிசுவை, தாயொருவர் வீட்டின் சுவரில் அடித்து படுகொலை செய்த சம்பமொன்று கிளிநொச்சி, திருநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்றுள்ளது என கிளிநொச்சி…

சென்னை: தத்தித் தத்தி நடக்கும் சிறுமி ஒருவர் பெரிய மலைப்பாம்பை குளிப்பாட்டி விடும்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம் ஆகியுள்ளது. சின்ன பாம்பை பார்த்தாலே…

டெல்லி: டெல்லியில் திருமணத்திற்கு முந்தைய நாள் வேறு ஒரு நபருடன் உல்லாசமாக இருந்த 20 வயது மகளை தாய் கொலை செய்துள்ளார். வடகிழக்கு டெல்லியில் உள்ள சீலம்பூர்…

சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர் மன உளைச்சலே இந்த முடிவுக்குக் காரணம் என அவர்…

இந்தியா – தமிழ்நாட்டில் ஜாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பஸ் நிலைய பகுதியில் காதல் ஜோடியை…

புதுடில்லி:தலைநகர் டில்லியில், பொதுமக்கள் யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில், ‘மேக் – அப்’ உடன், பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், சாலைகளில் வலம் வந்துஅசத்தியுள்ளார்.…

இரு வருடங்களுக்கு முன்னர் தன்னால் நல்லடக்கம் செய்யப்பட்ட தனது அன்புக்குரிய மனைவி தொலைக்காட்சி நிகழ்ச்சி யொன்றில் உயிருடன் கலந்து கொண்டதைக் கண்டு கணவர் ஒருவர் இன்ப அதிர்ச்சிக்குள்ளான…

யுத்த விதி­மு­றைக்கு முர­ணாக நாம் போரிட்டோம் எனவும் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு பணம் கொடுத்­தோம் என்றும் எம்மீது குற்றம் சுமத்தி எம்மை போர்க்­குற்­ற­வா­ளி­யாக்கும் முயற்­சிகள் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.…