Day: February 4, 2019

ஒவ்வொரு நாள் மதியமும், தன் கிட்டாரை எடுத்து தன் மனைவி சுவேலிக்காக இசைக்கிறார் லுசியோ யானெல். ஒரு பாடலுக்கும் மற்றொரு பாடலுக்கும் இடையே நம்முடன் பேசுகிறார் தெற்கு…

21 வயது நேபாள பெண் ஒருவர் மாதவிடாய் காரணமாக தனிக்குடிசையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், குளிருக்காக தீ மூட்டியதால் மூச்சுத்திணறி இறந்துள்ளார் என நேபாள நாட்டின் காவல்துறை தெரிவித்துள்ளது.…

இன்றுடன் 705 ஆவது நாளாக இராணுவ வசமுள்ள தமது சொந்த நிலங்களை கோரி தொடர் போராட்டம் நடாத்தி வரும்  கேப்பாப்புலவு மக்கள், இலங்கையின் சுதந்திர தினமான இன்றையநாளில்…

மகளின் காதலன் எனக் கூறப்படும் பாடசாலை மாணவனின் காது மடலை கடித்து துண்டாக்கிய பெண்ணொருவர் நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று…

இத்தாலி நாட்டில் இருந்து துபாயை நோக்கி விமானம் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றும் விக்டோரியா என்னும் பெண்ணை அவரது நெருங்கிய தோழரான…

ரேச்சலின் அப்பா வேறொரு வேலையாக வெளியில் சென்றுவிட, வீட்டுக்குள் நுழைந்து ரேச்சலின் அம்மாவைத் தள்ளிவிட்டு, ரேச்சலின் மார்பிலும் வயிற்றிலும் கத்தியால் குத்திய கைகளுக்கு, இன்று வரை…

காதல் என்ற பெயரில் சிறுவர் பூங்காவில் சில்மிஷம் செய்த காதலர்களைப் பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினர், அவர்களுக்கு அறிவுரை வழங்கி விடுவித்தனர். இராஜாஜி பூங்கா மதுரையில் திருப்பரங்குன்றம்…

வெயங்கொடை – நைவல  பகுதியில் அமைந்துள்ள  பூங்காவின்  ராட்டினம்  உடைந்த வீழ்ந்ததில்  பெண்ணெருவர்  உயிரிழந்துள்ளதாக பொலிசார்  தெரிவித்தனர். இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில்…

முகப்­புத்­தகம் மூலம் ஏற்­பாடு செய்­யப்­பட்ட களி­யாட்ட நிகழ்­வொன்றில் போதைப்­பொ­ருட்­களை பயன்­ப­டுத்­திய 6 பெண்கள் உட்­பட 89 பேர் ஹிங்­கு­ராங்­கொட பிர­தே­சத்தில் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். பிறந்­தநாள் கொண்­டாட்டம் என…

இலங்கையின் 71 சுதந்திர தினமான இன்று கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ் பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில்…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ஈடுபட்டனர் என வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில்…

யாழ்.வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் உடலில் எரிகாயங்களுடன் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். இடைக்காடு அக்கரை பகுதியை சேர்ந்த விஸ்ணுகுமார் தனுசன் (வயது 19) எனும் இளைஞனே…

நடிகை எமி ஜாக்சன் விரைவில் காதலரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். திருமணத்துக்காக ரொமாண்டிக்கான இடங்களை எமி ஜாக்சன் தேர்வு செய்துகொண்டிருக்கிறார். மதராசப்பட்டிணம் படம் மூலம் தமிழ்…

அமெரிக்காவில் தற்போது கடுமையான பனிப்பொழிவுடன் குளிர் காற்று வீசுகிறது. துருவ சுழல் எனப்படும் கடுங்குளிர் காரணமாக, நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இயல்பு…

இலங்கையின் சுதந்திர தினம் இன்றாகும். தமிழ் மக்களுக்குச் சுதந்திரமில்லாத இன்றைய நாளைக் கருநாளாக அனுஷ்டிக்குமாறும் அன்றைய தினம் போராட்டங்களை நடாத்துமாறும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் அழைப்பு…

கடந்த ஆறு நாட்களுக்கு முன்னர் புத்தளம் – கருவலகஸ்வெவ நீலபெம்ம பகுதியில் நான்கு வயது சிறுமி காணாமல்போன சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட அவரது, தாய் பாட்டி மற்றும்…

இளையராஜா 75′ நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான இன்று அந்த நிகழ்ச்சியில் இளையராஜாவுடன் ரஜினி மேடையேறினார். இளையராஜா – ரஜினி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கம்…