பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவதற்கு உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாயாரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி. போல் உத்தரவிட்டார்.…
Day: February 14, 2019
இலங்கையில் உள்நாட்டு போர் நிறைவடைந்த பின்னர், வௌிநாடுகளில் குடிபெயர்வது படிப்படியாக முடிவுக்கு வந்த நிலையில் , தற்போது மீண்டும் தலை தூக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. போர் சூழ்நிலை காணப்படாத…
திருமணம் செய்து கணவரின் வீட்டுக்கு சென்ற 22 வயதான பெண்ணொருவரை முன்னாள் காதலன் கடத்தி சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. தான் இல்லாத நேரம் பார்த்து…
அவுஸ்திரேலியாவில் கங்காருவை சுமார் 13 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பு அப்படியே முழுங்கும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை கதிகலங்க வைக்கிறது. அவுஸ்திரேலியாவில் கடந்த சில…
தாயின் இறுதி அஞ்சலிக்கு அகோரி நடத்திய வினோத பூஜை! உறவினர்கள் அதிர்ச்சி
வேலூர்: மூளைச்சாவு அடைந்த தனது மனைவியின் இதயத்தை காதலர் தினமான இன்று தானமாக வழங்க கணவர் முன்வந்துள்ளார். பிப்.14 உலக காதலர் தினத்தை காதலர்கள் உச்சாகமாக கொண்டாடி…
யாழ்-போதான வைத்தியசாலைக்கான புதிய விபத்து மற்றும் அவசர அதிதீவிர சிகிச்சைப்பிரிவினை திறந்துவைக்கும் நிகழ்வு இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண தலைமையில் நடைபெற்றது.…
சென்னையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்க்கு தாலி கட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திய 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். உலகம் முழுவதும் இன்று காதலர்…
யாழ்.சாவகச்சேரி பகுதியில் திடீரென மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார். அல்லாரை வடக்கை சேர்ந்த 56 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்த போது திடீரென நெஞ்சு வலி…
குஜராத் மாநிலத்தில் 10,000 பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்கள், நாங்கள் காதலித்தாலும் பெற்றோரின் அனுமதி இல்லாமல் திருமணம் செய்துகொள்ள மாட்டோம் என சபதம் எடுத்துள்ளனர். உலகம் முழுவதிலும் காதலிக்கும்…
திருமண வைபவத்தின்போது, யுவதியொருவரை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தியதாக அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. பென்சில் வேனியா மாநிலத்தைச் சேர்ந்த மத்தியூ அய்மர்ஸ் என்பவருக்கு எதிராகவே…
இந்தியா, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே சொந்த மகளை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்த தந்தையால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். வேதாரண்யம் அருகே உள்ள மருதூர்…
‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் காமெடி நடிகை மதுமிதா. பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ள இவர் தற்போது திருமண பந்தத்தில் இணையவுள்ளார்.…
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் (12) சேருநுவர, உப்புரல் பிரதேசத்தில் வைத்து, ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், சந்தேகத்திற்கிடமான…
வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தம்மை அமைச்சர் பதவியில் இருந்து…
காதலர் தினத்தை முன்னிட்டு 2½ கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் 100 கோடி ரூபா வர்த்தகம் நடந்ததாகவும் விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி…
` `எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர், அபர்ணதி. வசந்தபாலன் இயக்கும் `ஜெயில்’ படத்தின் மூலம் திரைப்பட நடிகையாக அறிமுகம் ஆகிறார். “ரொம்ப சந்தோஷமா இருக்கு.…
“இந்தக் கொலையை யாரோ செஞ்சமாதிரி செட் பண்ணினேன்” என்று கணவனைக் கழுத்தறுத்துக் கொலை செய்த மனைவி ஒருவர் பகீர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். செண்பகவள்ளி விழுப்புரம் சாலாமேடு பகுதியைச்…