எயார்பஸ் ஊழல் வழக்கு….! : 12ஆம் திகதி வாக்குமூலம் அளிக்கவுள்ள மகிந்த ; 8ஆம் திகதி மர்மமாக மரணித்த கபில!
சி.சி.என் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி கபில சந்திரசேன, மே 8 ஆம் திகதி, கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்டமை நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் மிகப்பெரிய விமானப் போக்கு...
