‘ஒரு கட்சி ஆட்சி முறையில் நாட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் மீதான விமர்சனங்கள்’ என்ற தலைப்பில் சில தினங்களுக்கு முன்னர் பிரசுரமான கட்டுரையின் இறுதிப் பந்தியில், ‘ஒரு கட்சி…
-2025 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட, 5.7 பில்லியன் ரூபாய் ( 570 கோடி) நிதி திறைசேரிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. -8…
சர்வதேச அரசியலில் ஒரு தேசத்தின் இறையாண்மை என்பது அதன் எல்லைகளைப் பாதுகாப்பதிலும், தனது குடிமக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிந்து முறியடிப்பதிலும் தங்கியுள்ளது. மத்திய கிழக்கின் புவிசார்…
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடுத்திருக்கும் ஆக்கிரமிப்புப் போர் எதிர்வரும் நாட்களில் மேலும் தீவிரமடையும் என்று தோன்றுகிறது. அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு ஈரான் இணங்காவிட்டால், போரை மேலும் விரிவுபடுத்தப்…
முக்கியமான செங்கடல் கப்பல் போக்குவரத்துப் பாதைக்கு இரான் விடுத்துள்ள அச்சுறுத்தல்கள், உலகளாவிய வர்த்தகத்தில் மேலும் இடையூறுகளை ஏற்படுத்தும் என்ற கவலையை எழுப்பியுள்ளன. இரான் ஏற்கெனவே ஹோர்மூஸ் நீரிணையைத்…
உலகளாவிய வர்த்தகத்தின் மையத்தில் அமைந்துள்ள மத்திய கிழக்கு நாடுகள், ஒரு தளவாடப் பாலமாகவும் மூலோபாய முதலீடுகளுக்கான வளர்ந்து வரும் தளமாகவும் விளங்குகின்றன. 2005 ஆம் ஆண்டு முதல்…
மத்திய கிழக்குப் பகுதியில் உருவாகும் அரசியல் மற்றும் இராணுவ பதற்றங்கள் உலக பொருளாதாரத்தில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வரலாற்றில் பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எண்ணெய் மற்றும்…
ஈரானுக்கு எதிரான அமெரிக்க – இஸ்ரேலிய யுத்தமானது நீடித்த போருக்கான பரிமாணத்தை அடைந்துள்ளது. அத்தகைய நீட்சி உலகப் போருக்கான அபாயத்தை ஏற்படுத்தலாமென்ற சந்தேகம் வலுவடைந்து வருகிறது. இப்போது…
ஈரான் மீதான போர், இவ்வளவு விரைவாக இலங்கையின் வாசலைத் தட்டும் என, யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இலங்கைக்கு அருகே, ஈரானிய போர்க்கப்பலை குறிவைத்தன் மூலம், இந்தியப் பெருங்கடலிலும்…
மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திவரும் போர் மத்திய கிழக்கைச் சூழ்ந்துகொண்டிருப்பது மாத்திரமல்லஇ இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கும் பரவும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவின் விசாகப்பட்டினத்தில்…
