இன்றைய செய்திகள்

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசு பள்ளியில் வைத்தே ஆசிரியை ஒருவரை அவரது கணவரே வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கிருந்து தப்பி ஓடிய கணவரை…

Read More

யாழில் பால் குடித்துவிட்டு உறங்கிய மூன்று மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை திடீரென உயிரிழந்தமை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கோப்பாய் மத்தி, அம்மன் கோவில் வீதி பகுதியை சேர்ந்த குழந்தையே…

Read More

“மூத்த பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே நேற்று (ஏப்ரல் 12) காலமானார். அவருக்கு வயது 92. மும்பையில் வசித்து வந்த அவர். நேற்று முன் தினம் (சனிக்கிழமை) இரவு மாரடைப்பு…

Read More

திங்கட்கிழமை முதல் இரானிய துறைமுகங்களுக்குள் உள்ளே நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைத்து கடல்சார் போக்குவரத்தையும் தடுக்கும் வகையில் முற்றுகையை அமல்படுத்தப் போவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க -…

Read More

அமெரிக்காவின் இந்த அறிவிப்பிற்குப் பிறகு அப்பகுதியில் கடுமையாகக் கடந்து செல்லும் கப்பல்களின் எண்ணிக்கையில் திடீர் சரிவு ஏற்பட்டதாக ஆரம்பகட்ட கண்காணிப்பு அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து…

Read More

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நீண்ட நேர அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து அமெரிக்கக் குழுவினர் வெளியேறிய உடனேயே, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸுடன் தொலைபேசியில் நடத்திய உரையாடலின் உள்ளடக்கங்களை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின்…

Read More

கல்கிஸ்சையில் ஞாயிற்றுக்கிழமை (12) இரவு பதிவான ஒழுங்கற்ற நடத்தை சம்பவம் தொடர்பாக ஒரு வெளிநாட்டுப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் பதிவு செய்த காணொளிக் காட்சிகளின்படி, போதையில் இருந்ததாக…

Read More

அமெரிக்க கடற்படை முற்றுகைக்கு அருகில் வந்தால் இரானின் “தாக்குதல் கப்பல்கள்” அழிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கை இந்திய…

Read More

திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் அமைந்துள்ள வெளிச்ச வீட்டு கடற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை (12) குடும்ப சமையல் சென்ற 19 வயது இளைஞர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை…

Read More

முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணுக்கேணி பகுதியில் சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில், தனது சகோதரியைக் கத்தியால் தாக்கிவிட்டுத் தப்பியோடிய சகோதரர், கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை…

Read More

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாகப் பலமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர், ஐந்தாவது முறையாகத் தூக்கிட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கோண்டாவில், சென் செபஸ்டியன் வீதியைச் சேர்ந்த மகேந்திரநாதன் பார்த்தீபன்…

Read More

“ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தாக்குதல் நடத்தின. பதிலடியாக ஈரான், அமெரிக்க ஆதரவு அரபு நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.…

Read More

மின்சார உற்பத்திக்கு வலுசேர்க்கும் வகையில், 30 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளுடன் கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளது. மின்சார உற்பத்திக்குத் தேவையான பேர்னஸ் எண்ணெயை ஏற்றிய இந்தக் கப்பல், நேற்று…

Read More

– “பதிலடி கொடுப்போம்” – அமெரிக்காவுக்கு இரான் அளித்த பதில் என்ன? – ‘இரான் மீண்டும் பேசாவிட்டாலும் கவலையில்லை’ – டிரம்ப் கூறியது என்ன? அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை…

Read More

ஆஸ்தரேலிய பாதுகாப்புப் படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தலைமைத்துவ மாற்றத்தின் ஒரு பகுதியாக, அந்நாட்டு வரலாற்றிலேயே முதல்முறையாகஇராணுவத்தை வழிநடத்த ஒரு பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கூட்டுத் திறன் பிரிவின் தலைவராக இருக்கும்…

Read More

இன்றைய செய்திகள்

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசு பள்ளியில் வைத்தே ஆசிரியை ஒருவரை அவரது கணவரே வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கிருந்து தப்பி ஓடிய கணவரை…

Read More

யாழில் பால் குடித்துவிட்டு உறங்கிய மூன்று மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை திடீரென உயிரிழந்தமை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கோப்பாய் மத்தி, அம்மன் கோவில் வீதி பகுதியை சேர்ந்த குழந்தையே…

Read More

“மூத்த பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே நேற்று (ஏப்ரல் 12) காலமானார். அவருக்கு வயது 92. மும்பையில் வசித்து வந்த அவர். நேற்று முன் தினம் (சனிக்கிழமை) இரவு மாரடைப்பு…

Read More

திங்கட்கிழமை முதல் இரானிய துறைமுகங்களுக்குள் உள்ளே நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைத்து கடல்சார் போக்குவரத்தையும் தடுக்கும் வகையில் முற்றுகையை அமல்படுத்தப் போவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க -…

Read More

அமெரிக்காவின் இந்த அறிவிப்பிற்குப் பிறகு அப்பகுதியில் கடுமையாகக் கடந்து செல்லும் கப்பல்களின் எண்ணிக்கையில் திடீர் சரிவு ஏற்பட்டதாக ஆரம்பகட்ட கண்காணிப்பு அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து…

Read More

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நீண்ட நேர அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து அமெரிக்கக் குழுவினர் வெளியேறிய உடனேயே, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸுடன் தொலைபேசியில் நடத்திய உரையாடலின் உள்ளடக்கங்களை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின்…

Read More

கல்கிஸ்சையில் ஞாயிற்றுக்கிழமை (12) இரவு பதிவான ஒழுங்கற்ற நடத்தை சம்பவம் தொடர்பாக ஒரு வெளிநாட்டுப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் பதிவு செய்த காணொளிக் காட்சிகளின்படி, போதையில் இருந்ததாக…

Read More

அமெரிக்க கடற்படை முற்றுகைக்கு அருகில் வந்தால் இரானின் “தாக்குதல் கப்பல்கள்” அழிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கை இந்திய…

Read More

திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் அமைந்துள்ள வெளிச்ச வீட்டு கடற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை (12) குடும்ப சமையல் சென்ற 19 வயது இளைஞர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை…

Read More

முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணுக்கேணி பகுதியில் சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில், தனது சகோதரியைக் கத்தியால் தாக்கிவிட்டுத் தப்பியோடிய சகோதரர், கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை…

Read More

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாகப் பலமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர், ஐந்தாவது முறையாகத் தூக்கிட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கோண்டாவில், சென் செபஸ்டியன் வீதியைச் சேர்ந்த மகேந்திரநாதன் பார்த்தீபன்…

Read More

“ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தாக்குதல் நடத்தின. பதிலடியாக ஈரான், அமெரிக்க ஆதரவு அரபு நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.…

Read More

மின்சார உற்பத்திக்கு வலுசேர்க்கும் வகையில், 30 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளுடன் கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளது. மின்சார உற்பத்திக்குத் தேவையான பேர்னஸ் எண்ணெயை ஏற்றிய இந்தக் கப்பல், நேற்று…

Read More

– “பதிலடி கொடுப்போம்” – அமெரிக்காவுக்கு இரான் அளித்த பதில் என்ன? – ‘இரான் மீண்டும் பேசாவிட்டாலும் கவலையில்லை’ – டிரம்ப் கூறியது என்ன? அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை…

Read More

ஆஸ்தரேலிய பாதுகாப்புப் படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தலைமைத்துவ மாற்றத்தின் ஒரு பகுதியாக, அந்நாட்டு வரலாற்றிலேயே முதல்முறையாகஇராணுவத்தை வழிநடத்த ஒரு பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கூட்டுத் திறன் பிரிவின் தலைவராக இருக்கும்…

Read More