Day: January 16, 2016

தமிழர் கலாச்சார ஆடையில் தைபொங்கல் தினத்தன்று யாழ் கிரீன் கிராஷ் ஹோட்டலில் தங்கியிருந்த சில வெளிநாட்டுப் பெண்கள் ஹோட்டல் முன்பாக தமிழ்ப் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர். அது…

இலண்டன் ஈழத்தமிழ் பள்ளி மாணவி ஒருவர் முதன்முறையாக சர்வதேச விண்வெளி ஓடத்திற்குச் செல்லவுள்ளார் என்ற செய்தி உலகத் தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இலண்டனில் உள்ள பல…

நபர் ஒருவரின் ஆணுறுப்பை அபாயகரமான ஆயுதம் எனக் கருதி அவரை பொலிஸார் விசாரித்த சம்பவமொன்று தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. ஹோட்டலொன்றின் வரவேற்புப் பகுதியில் நபர் ஒருவரை…

பெய்ஜிங்: சீனாவில் மலைப்பாம்பின் தலையில் முத்தமிட முயன்ற பெண்ணை அந்த பாம்பு திடீரென்று பாய்ந்து மூக்கில் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக அப்பெண்மணி உயிர்…

கொலம்பியா: அமெரிக்காவில் உள்ள காட்டில் கிடந்த பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து அதன் உயிரை காப்பாற்றியுள்ளார் பெண் போலீஸ் ஒருவர்.…

அபர்தீன்: ஸ்காட்லாந்தில் கபாப் கடைக்கு வெளியே இரு பெண்கள் சண்டைபோட்டு ஒருவரின் உடையை மற்றொருவர் கிழித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்காட்லாந்தில் உள்ள அபர்தீன் நகரத்தில் இருக்கும் வின்ட்மில்…

“வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை பக்கத்தில் இருந்து பார்க்கனும், நிலாவிற்கு சென்று பூமியை பார்க்கணும் மொத்தத்தில் இந்த உலகத்தை ஆளவேண்டும்” தாவூத் துபாயில் சொகுசு வாழ்க்கைக்கு அடியெடுத்த…

சாப்­த­மொன்றை சிறையில் கழித்து விட்டேன். மீண்­டு­மொரு தசாப்­தத்தை சிறையில் கழித்­தா­க­வேண்­டு­மென உத்தரவிட்­டுள்ளாள் நீதிதேவதை. பிறி­தொரு வழக்கு ஆறாண்­டு­க­ளாக கிடப்பில் இருக்­கின்­றது. எனது எதிர்­காலம் என்­னா­கப்­போ­கின்­றது? நமக்கு…

கடந்த ஆண்டு பொதுத்தேர்தலின்போது தனது பிரசாரத்தை திருகோணமலையில் வைத்துத் தொடங்கிய சம்பந்தர் வரும் ஆண்டில் நாங்கள் பயணத்தை முடிக்கப் போகிறோம் என்று தெரிவித்திருந்தார். அதாவது, இந்த ஆண்டளவில்…

தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் இரண்டு நபர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளது. இப்பொலிஸ் பிணையை வழங்க நுவரெலியா பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர்…

 கோவிலுக்கு செல்லும் வழியில் முச்சக்கரவண்டி ஒன்றால் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளாகி கண்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வந்த 8 வயது சிறுவன் சிகிச்சை…

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், ஒருவருக்கொருவர் முகம்கொடுக்காத- கடந்த சில மாதங்களாக நிலவி வந்த பனிப்போர், நேற்று முடிவுக்கு வந்தது.…

வடக்கில் இருந்து சிறிலங்கா படையினர் படிப்படியாக குறைக்கப்படுவர் என்றும், காலாவதியாகிப் போயுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் விரைவில் நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. யாழ்ப்பாணத்தில்…

 பெற்றெடுத்த குழந்தையை கொலை செய்த சந்தேக நபராக கைது செய்யப்பட்ட குழந்தையின் தந்தை அருள்தாஸ் ஸ்டென்லி என்பவரை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்…

தனது மனைவியின் அக்காவின் மகளான நான்கரை வயது சிறுமியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய 38 வயதுடைய சித்தப்பாவை எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…

இளம் யுவ­தி­க­ளையும், வறு­மையை காரணம் காட்டி தொழில் தேடும் பெண்­க­ளையும் விப­சா­ரத்தில் மனித மிரு­கங்கள் ஈடு­ப­டுத்தும் பல சம்­ப­வங்கள் தொடர்பில் வெளிப்­ப­டுத்­தல்­களை கேசரி கடந்த காலங்­களில் மக்கள்…