ஊரே திரும்பி பார்க்க வைக்கும் இந்த மிதி வண்டியின் கதை தெரியுமா?? வெறும் 8வகுப்பு படித்தவரால் உருவாக்கப்பட்ட மிதிவண்டி.. மது பானம் எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போமா??
Day: January 23, 2016
கல்முனையில் 11 வருடங்களுக்கு முன் சுனாமியின்போது காணாமல்போனதாகக் கூறப்படும் 16வயது சிறுமி அம்பாறை சிறுவர் புகலிடத்தில் இருப்பதாக அறிந்து பெற்றோர் உரிமைகோரியுள்ளனர். ஆனால் இரு பெற்றோர் உரிமை…
இன்று அதிகாலை கிளிநொச்சி பரந்தன் பகுதி வீதி அருகே நிருத்திவைக்கப்பட்ட பாரவூர்தியுடன் மோட்டார் சைக்கில் மற்றும் கன்ரர் வாகனங்கள் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக வீதியின் அருகே நின்ற…
புதிய அரசியலமைப்பின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முற்றாக நீக்கப்படுவதுடன் தேர்தல் முறைமையும் மாற்றப்படும் எனவும் புதிய அரசியலமைப்பின் மூலம் தமிழ் பேசும்…
ஆரம்பம் படப்பிடிப்பின் போது அஜித்துக்கு அடிபட்டது. வலியைப் பொறுத்துக் கொண்டு இரண்டு படங்கள் நடித்துவிட்டார். ‘வேதாளம்’ படப்பிடிப்பில், அஜித்துக்கு அடிபட்ட இடத்திலேயே மீண்டும் அடிபட்டது. இதனால், உடனடியாக…
வடமாகாண உழவர் விழா சற்று முன்னர் முல்லைத்தீவு வித்தியானந்தக் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து பிரதம விருந்தினராகக்…
மியாமி: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் மியாமி நகரில் குடிபோதையில், உபெர் கால் டாக்ஸி டிரைவரை, அஞ்சலி ராம்கிசூன் என்ற இளம் பெண் மருத்துவர் தாக்கிய வீடியோ சமூக…
ஹோட்டல்கள் முதல் முதல் சுற்றுலாதளங்கள் வரை அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய களஞ்சியமே ‘ட்ரிப் எட்வைசர்’ இணையத்தளமாகும். சுற்றுலாப் பயணிகளால் மிகவும் விரும்பப்படும் , பயனாளிகளே தாங்கள் விஜயம்…
யாழ். புத்தூர் மேற்கு நவகிரி எனும் பகுதியில் இன்று நில அதிர்வொன்று உணரப்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை காலை 02.45 முதல் 03.00…
பொருத்தமாக இருக்கிறதா இல்லையா என்று கூட யோசிக்காமலே பொய்யைச் சொல்பவர்கள் தமிழ் சினிமாக்காரர்கள். 50 பேரை ஒரு ஒல்லிப்பிச்சான் ஒற்றைக் கையில் அடித்து வீழ்த்தும் லாஜிக் மாதிரிதான்…
ஐ.எஸ். தீவிரவாதிகள் லிபியாவின் சிர்ட் நகரில் மதுபானத்தை அருந்திய குற்றச்சாட்டில் மூவருக்கு மரணதண்டனையும் பிறிதொருவருக்கு கசையடித் தண்டனையும் தம்மால் நிறைவேற்றப்படுவதை வெளிப்படுத்தும் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அதேசமயம்…
உகண்டாவைச் சேர்ந்த முன்னாள் கிளர்ச்சிக் குழுவின் கட்டளைத் தளபதியான டொமினிக் உங்வென், பொதுமக்களைக் கொன்று சமைத்து உண்ண தனது கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டிருந்ததாக சர்வதேச…